யார் அறிவார்
குற்றம் செய்யும்போது கடவுள்
உன்னைப் பார்க்கிறார்
யாரும் அறியாமலே....!
யார் வருவார் உனைக் காக்க?
தண்டனை பெறும் போது
யார் அறிவார் ?
நீ கடவுளைப் பார்க்கிறாயே ..!
குற்றம் செய்யும்போது கடவுள்
உன்னைப் பார்க்கிறார்
யாரும் அறியாமலே....!
யார் வருவார் உனைக் காக்க?
தண்டனை பெறும் போது
யார் அறிவார் ?
நீ கடவுளைப் பார்க்கிறாயே ..!