யார் அறிவார்

குற்றம் செய்யும்போது கடவுள்
உன்னைப் பார்க்கிறார்
யாரும் அறியாமலே....!
யார் வருவார் உனைக் காக்க?
தண்டனை பெறும் போது
யார் அறிவார் ?
நீ கடவுளைப் பார்க்கிறாயே ..!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-Feb-13, 8:03 am)
பார்வை : 113

மேலே