நான்தான் .....!

உன்னால் சந்தோசப் பட்டதும்
மனம் சிலிர்த்தும் நான்தான்
உயிராய் உன்னை நேசித்ததும்
நான்தான் உனக்காக உன்
கல்லறையில் காவல் நாயாய்
நின்று கண்ணீர் வடிப்பதும்
நான்தான்!

எழுதியவர் : வீரா ஓவியா (27-Feb-13, 10:43 am)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 162

மேலே