மழைத் துளிகளே!

ஓ!...
மழைத் துளிகளே!
நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா...?

உங்களில் எத்தனை பேர்
புண்ணியம் செய்தீர்கள்...?

ம்!...
புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே
இந்தப் புனிதம் நிறைந்தவளின்
மேல் விழுவீர்கள்!

எழுதியவர் : (5-Dec-09, 12:15 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 945

மேலே