வழியிதுதான்...
நல்லறம்தான் இல்லறம்..
எல்லா இன்பத்தையும்
எடுத்து அனுபவிக்கத் துடித்தாலும்,
அடுத்துவரும் துன்பத்தையும்
எடுத்துக்கொள்ளவேண்டும் எளிதாக..
வழியிதை அறிந்துகொண்டால்
வாழ்வே சிறக்கும்,
ஒளிமயம்தான்...!
நல்லறம்தான் இல்லறம்..
எல்லா இன்பத்தையும்
எடுத்து அனுபவிக்கத் துடித்தாலும்,
அடுத்துவரும் துன்பத்தையும்
எடுத்துக்கொள்ளவேண்டும் எளிதாக..
வழியிதை அறிந்துகொண்டால்
வாழ்வே சிறக்கும்,
ஒளிமயம்தான்...!