வசந்தம்
தீபங்களுக்காக காத்திருக்கிறேன்!!!!!.....
தீக்குச்சி கிடைத்தால் போதும்......
முத்துக்களுக்காக காத்திருக்கிறேன்!!!!!!......
கிளிஞ்சல்கள் கிடைத்தால் போதும்......
மழைக்காக காத்திருக்கிறேன் !!!!!!
தூறல்கள் விழுந்தாலும் போதும் ...........
வசந்தத்திற்காக காத்திருக்கிறேன்!!!!!.....
வாசல் தேடி வரும் என்று .........