நினைவில் ஒரு காதல்!!!...
இன்பங்களும் துன்பங்களும்
பசுமரத்து ஆணி போல
ஒன்றாய் பதிந்துவிட்டன
நினைவுகளாய் நெஞ்சில்....
மறக்கவும் முடியாமல்
அழிக்கவும் முடியாமல்
அன்றாடம் அனுபவிக்கிறேன்
ஆனந்த தொல்லையாய்
அவள் நினைவுகளை !!!....
இன்பங்களும் துன்பங்களும்
பசுமரத்து ஆணி போல
ஒன்றாய் பதிந்துவிட்டன
நினைவுகளாய் நெஞ்சில்....
மறக்கவும் முடியாமல்
அழிக்கவும் முடியாமல்
அன்றாடம் அனுபவிக்கிறேன்
ஆனந்த தொல்லையாய்
அவள் நினைவுகளை !!!....