mogu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mogu
இடம்:  Salem
பிறந்த தேதி :  25-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Nov-2012
பார்த்தவர்கள்:  194
புள்ளி:  58

என்னைப் பற்றி...

தமிழ் காற்றை சுவாசிக்கும் தமிழன்......

என் படைப்புகள்
mogu செய்திகள்
mogu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2012 1:17 pm

சனி பிணம் தனி
போகாதென்று கோழியை
அடித்து பாடையில்
கட்டினார்...நான் தனியாக போக மாட்டேன்

மேலும்

mogu - mogu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2016 3:50 pm

வார்த்தைக்கு கூட உன்னை காதலித்தே கொல்வேன்
என்று சொல்லி விடாதீர்கள்
அன்று அது காதல் மொழி
இன்றோ அதுவே வாக்குமூலம்...
மதியாதார் தலைவாசல்
மிதியாதே என்பது முதுமொழி...
மதியாதார் தலையை வெட்டி
மிதி என்பதுதான் புதுமொழியோ...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
காதலை கொன்றுவிட்டு
காதலித்தவரை கொல்கிறார்களா இல்லை
காதலித்தவரை கொன்றுவிட்டு
காதலை கொல்கிறார்களா....
புரியவில்லை இஃதொன்று மட்டும்...
ஒருத்தி பழித்ததை மன்னித்திருந்தால்....
ஊர் இன்று பழிக்காது....
உறவுகள் பிரிந்திருக்காது...
உனக்கின் நிலை வந்திருக்காது...
நேசித்தவரையே கொல்வது தான் நேசமா..

மேலும்

நன்றி நண்பரே 10-Oct-2019 10:06 pm
உண்மைதான்..பிரிந்து பின்னும் அவள் வாழ்க்கைக்காய் வாழ்த்தும் உள்ளம் கொண்டது காதல் ஆனால் இன்று கொலை என்ற சொல்லி காதலும் மாசுபட்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jul-2016 10:15 pm
mogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2016 3:50 pm

வார்த்தைக்கு கூட உன்னை காதலித்தே கொல்வேன்
என்று சொல்லி விடாதீர்கள்
அன்று அது காதல் மொழி
இன்றோ அதுவே வாக்குமூலம்...
மதியாதார் தலைவாசல்
மிதியாதே என்பது முதுமொழி...
மதியாதார் தலையை வெட்டி
மிதி என்பதுதான் புதுமொழியோ...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
காதலை கொன்றுவிட்டு
காதலித்தவரை கொல்கிறார்களா இல்லை
காதலித்தவரை கொன்றுவிட்டு
காதலை கொல்கிறார்களா....
புரியவில்லை இஃதொன்று மட்டும்...
ஒருத்தி பழித்ததை மன்னித்திருந்தால்....
ஊர் இன்று பழிக்காது....
உறவுகள் பிரிந்திருக்காது...
உனக்கின் நிலை வந்திருக்காது...
நேசித்தவரையே கொல்வது தான் நேசமா..

மேலும்

நன்றி நண்பரே 10-Oct-2019 10:06 pm
உண்மைதான்..பிரிந்து பின்னும் அவள் வாழ்க்கைக்காய் வாழ்த்தும் உள்ளம் கொண்டது காதல் ஆனால் இன்று கொலை என்ற சொல்லி காதலும் மாசுபட்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jul-2016 10:15 pm
mogu - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2016 3:50 pm

வார்த்தைக்கு கூட உன்னை காதலித்தே கொல்வேன்
என்று சொல்லி விடாதீர்கள்
அன்று அது காதல் மொழி
இன்றோ அதுவே வாக்குமூலம்...
மதியாதார் தலைவாசல்
மிதியாதே என்பது முதுமொழி...
மதியாதார் தலையை வெட்டி
மிதி என்பதுதான் புதுமொழியோ...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
காதலை கொன்றுவிட்டு
காதலித்தவரை கொல்கிறார்களா இல்லை
காதலித்தவரை கொன்றுவிட்டு
காதலை கொல்கிறார்களா....
புரியவில்லை இஃதொன்று மட்டும்...
ஒருத்தி பழித்ததை மன்னித்திருந்தால்....
ஊர் இன்று பழிக்காது....
உறவுகள் பிரிந்திருக்காது...
உனக்கின் நிலை வந்திருக்காது...
நேசித்தவரையே கொல்வது தான் நேசமா..

மேலும்

நன்றி நண்பரே 10-Oct-2019 10:06 pm
உண்மைதான்..பிரிந்து பின்னும் அவள் வாழ்க்கைக்காய் வாழ்த்தும் உள்ளம் கொண்டது காதல் ஆனால் இன்று கொலை என்ற சொல்லி காதலும் மாசுபட்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jul-2016 10:15 pm
mogu - mogu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2013 4:53 pm

வானம் பார்த்த பூமியாச்சு
வசந்தம் என்றோ ஓடிபோச்சு
மழை பேஞ்சு மண் நனைஞ்சு
மூவெட்டு மாசமாச்சு...

கடனுக்கு நெல் வாங்கி
கழனியில் விதைச்சு
கார் மேகம் எதிர்பார்த்து
கண்ணே பூத்து போச்சு...

காவேரி தண்ணீரு
கழனிக்கு தாய்ப்பாலு
வெள்ளம் போல் தண்ணி வரும்
வெள்ளாம வெளஞ்சு வரும்
போட்ட கணக்கு பொய்யாச்சு
பொழப்பு சிரிப்பா சிரிச்சாச்சு...

ஏர் பிடிச்ச வம்சமிங்கே
எலி கறிய சாப்பிடுது
நாட்டோட முதுகெலும்பு
நார்நாரா கிழிகிறது...

நதிநீர இணைக்காட்டி உழவன் கண்ணீர
ஒருங்கிணைச்சா கங்கை தொட்டு காவேரி வர
கண்ணீர் வெள்ளம் கரை புரண்டு ஓடிவரும்...

சேறு நிரஞ்ச வயலெல்லாம்
வத்த கருவாட

மேலும்

நன்றி வர்ஷா!!! 19-Feb-2013 9:00 pm
நல்ல கருத்தைச் சொல்கிற நல்ல கவிதை. 19-Feb-2013 7:35 pm
mogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2014 3:25 pm

உருவங்கள் பேச மொழி வேண்டும்
உணர்வுகள் பேச மொழி ஏது?
உன் புருவங்கள் போதுமடி
நான் புரிந்துகொள்வதற்கு...

மேலும்

நன்றி நண்பர்களே... 10-Dec-2014 3:03 pm
அழகு ..... 05-Dec-2014 3:53 pm
அருமை 05-Dec-2014 3:50 pm
mogu - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2014 3:25 pm

உருவங்கள் பேச மொழி வேண்டும்
உணர்வுகள் பேச மொழி ஏது?
உன் புருவங்கள் போதுமடி
நான் புரிந்துகொள்வதற்கு...

மேலும்

நன்றி நண்பர்களே... 10-Dec-2014 3:03 pm
அழகு ..... 05-Dec-2014 3:53 pm
அருமை 05-Dec-2014 3:50 pm
mogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 4:40 pm

நிலவை காட்டி குழந்தைக்கு
சோறு ஊட்டுபவள் அன்னை...
நிலவை காட்டி குழந்தைக்கு
கதை சொல்பவர் தந்தை...
அதே நிலவினை காட்டி
வளர்வதும் தேய்வதும் தான்
வாழ்க்கை அதில்
இன்பமும் துன்பமும் சரிசமம்
வெற்றியும் தோல்வியும் சமநிகரென்று
வாழ்க்கை பாடம் நடத்துபவர் தான்ஆசான்!...

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்து
குற்றங்களை தடுப்பதில் காவலர்களாகவும்...
சிறு சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும்
சமாதனம் செய்து நீதி வழங்குவதில் நீதிபதிகளாகவும்...
மன குழப்பங்களை அறிந்து, தெளிவு பெற
ஆலோசனை வழங்குவதில் மன நல மருத்துவர்களாகவும்...
வரலாற்றை சொல்லி ஒருமைப்பாட்டை வலியுறுத்தி
நாட்டுபற்றை வளர்ப்பதில்

மேலும்

நன்றி jebakeertahna 12-Sep-2014 12:47 pm
அருமை 11-Sep-2014 8:43 pm
நன்றி ஜின்னா... 04-Sep-2014 3:02 pm
அருமை நட்பே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... 04-Sep-2014 2:20 pm
mogu - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2014 4:40 pm

நிலவை காட்டி குழந்தைக்கு
சோறு ஊட்டுபவள் அன்னை...
நிலவை காட்டி குழந்தைக்கு
கதை சொல்பவர் தந்தை...
அதே நிலவினை காட்டி
வளர்வதும் தேய்வதும் தான்
வாழ்க்கை அதில்
இன்பமும் துன்பமும் சரிசமம்
வெற்றியும் தோல்வியும் சமநிகரென்று
வாழ்க்கை பாடம் நடத்துபவர் தான்ஆசான்!...

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்து
குற்றங்களை தடுப்பதில் காவலர்களாகவும்...
சிறு சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும்
சமாதனம் செய்து நீதி வழங்குவதில் நீதிபதிகளாகவும்...
மன குழப்பங்களை அறிந்து, தெளிவு பெற
ஆலோசனை வழங்குவதில் மன நல மருத்துவர்களாகவும்...
வரலாற்றை சொல்லி ஒருமைப்பாட்டை வலியுறுத்தி
நாட்டுபற்றை வளர்ப்பதில்

மேலும்

நன்றி jebakeertahna 12-Sep-2014 12:47 pm
அருமை 11-Sep-2014 8:43 pm
நன்றி ஜின்னா... 04-Sep-2014 3:02 pm
அருமை நட்பே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... 04-Sep-2014 2:20 pm
mogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2014 2:27 pm

சூரியப் பூவில் பூத்த
சந்திர கனியை உண்ண
ஆயிரமாயிரம் நட்சத்திர வண்டுகள்
அந்தி கருத்த அந்தர கானத்தில்!....

மேலும்

நன்றி நண்பா.... 23-Aug-2014 10:23 am
ம்.... அப்புறம்....? மிக நன்று தோழரே.... 22-Aug-2014 2:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

வாசு

வாசு

தமிழ்நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (16)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
மேலே