விழித்து எழு..!! வென்றிடுவோம்..!!தமிழா…!!

விழித்து எழு..!! வென்றிடுவோம்..!!தமிழா…!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“மனுசனை மனுசன் சாப்பிடுராண்டா தம்பிப்பயலே…!
அது மாறுவதெப்போ…
தீறுவதெப்போ…நம்ம கவல…”
நம்மை ஆளும் தலைமை ஆமாம் போடும் பொம்மைதானடா …
அதில் நீ வீர வசனம் கேட்க நினைப்பது கேலிகூத்தடா…
இலங்கை – இந்தியா ஆடிப்பார்க்கும்
வாலிபாலடா…
நம் தமிழர் இனம் புள்ளிகளாய்
கணக்கில் ஏறுதடா..!
மரணக்கணக்கில் ஏறுதடா…!
சிங்கள நாய்களுக்கு – இது
ஒரு கார்த்திகை மாதமடா…
ஒன்றாய் சேர்த்து வச்சு
கருத்தடை செய்ய வரப்போறான் தமிழனடா…!
புத்தபிச்சு கூட்டம் இன்று
மீசை வச்சி பார்க்குது…
வீரனென்று சொல்லிக்கொண்டு
மோடி வித்தைகாட்டுது…
வீர தமிழனையா சிதைத்து - நீ
சுவர் சித்திரமா பார்க்குறா…
சிதறிய ரத்தங்களே எரிமலையாகுது…
சிங்கள கூட்டங்களே பலியாக போகுது…
பொறு…!!பொறு….…!!

எழுதியவர் : Anbuselvan (16-Mar-13, 3:20 am)
பார்வை : 125

மேலே