ஓர் இனத்தின் அழிவு

சுயநலவுலகில் தன்நலம் தேடி
அழைந்த நாம் ஊமையாய் போனோம்
அங்கே ஓர் இனம் அழியும்வரை
அழிந்தப்பின் மதயானையாய் ஆனோம்
அழிந்தவர்களுக்கு ஆறுதல் தேடி!!!!!!

எழுதியவர் : அழகேசன் (17-Mar-13, 2:37 pm)
சேர்த்தது : அழகேசன்Nc
பார்வை : 253

மேலே