அழகேசன்Nc - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அழகேசன்Nc
இடம்:  தேனி
பிறந்த தேதி :  01-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Nov-2012
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  16

என்னைப் பற்றி...

உண்மையை எழுது!!!!!!!!!!!!!!!!!!!!

என் படைப்புகள்
அழகேசன்Nc செய்திகள்
அழகேசன்Nc - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2013 11:22 pm

பிழைக்க மீன் தேடி ஆழ்கடல் சென்றாய்
காலக்கோடு செய்த மாயம்
எல்லைக்கோடு கடந்து மார்பில்
குண்டைப்பெற்றாய் –ஏ மீனவனே
செத்தப்பிணத்தின் கற்பை ருசிப்பார்த்த
அரக்கத்தேசமடா அது! அதை கண்டும்
ரோசம் கொள்ளாத இந்திய தேசமடா இது!
இலட்சங்கோடிதுளி உப்பு நீரில் உன்
ஒரு துளி கண்ணிர் தெரியாது – எழுந்து வா
தாத்தா வழியில் தடை வந்தால்
தாஜி வழியில் போரிடுவோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி தோழரே................... 07-Apr-2013 10:58 am
அருமை .. 07-Apr-2013 10:00 am
அழகேசன்Nc - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2015 10:56 am

பொறுமை கொள் !
காலம் மாறும்
களம் மாறும்
விதி மாற்றும்
பொறுமை கொள் !
வீழ்ந்தவன் எழுவான்
எழுந்தவன் வீழ்வான்
அதுவரை நீ
பொறுமை கொள் !
பொறாமை கொள்ளாதே
வேடனாய் காத்திரு
வேடமிட்டு காத்திறாதே
பொறுமை கொள் !
உன் முன் ஆடினவன்
உன் ஆட்டம் காண்பான்
அதுவரை பொறுமை கொள் – மனமே
பொறுமை கொள் !!!!!!

மேலும்

நன்று தோழரே 14-Sep-2015 11:28 am
ம .கலையரசி அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2015 10:11 am

விடுமுறை
இல்லா பசி
அவனுக்கு
என்மீது.....

கிழிந்த சேலை
தெரியாத
அவனுக்கு
கிழிசலின் வழி
தெரியும்
சதைப்பிண்டம்
மட்டும் தெரிவது எப்படி....?

பார்வைக்குள்
படர்ந்திருக்கும்
விம்பங்கள்
எப்போதும்
அந்தரங்கத்தையே
சேமிக்கிறது
அவன்
விழித்திரையில்....

அவன்
கசக்கலில்
தவித்திருக்கும்
என் மேனிக்கு
ரணங்களும்
பழகிவிட்டது....

கதவுக்கு
தாழிட தெரிந்த
அந்த நரனுக்கு
என் கழுத்திற்கு
தாலி கட்ட
தோன்றவில்லை....

ஒரு வேளை
அவன் மனைவியின்
மகள்
நான் என்பதாலோ......?

என்
கதறிய நாவும்..
சிதறிய வார்த்தைகளும்...
கலங்கிய கண்களும்....
நொறுங்கிய இதயமும்....
எப்போதும் அவன்

மேலும்

உண்மை ஐயா.. நாகரீக மோகத்தால் மறைமுகமாக நாமே பாதிக்கப்படுவதை சிலர் ஏற்க மறுக்கின்றனர். 05-May-2015 10:50 am
இது போன்ற காமக் கொடூரர்கள் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பாலியில வன்கொடுமையைத் தூண்டிவிடுவதில் மலிவான பொழுதுபோக்கு ஊடகங்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. 30-Apr-2015 6:30 pm
மிக்க நன்றி தோழி... 17-Apr-2015 9:40 am
மிக்க நன்றி தோழரே... 17-Apr-2015 9:40 am
அழகேசன்Nc - ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2015 12:30 pm

மான் கொம்பின்
வளர் கிளைகள் ,

கோடாங்கியின்
முட்டை குளியல் ,

யானையின்
உள்ளங்கால் ,

தெரு பொறுக்கும்
தண்டல்காரன் ,

ரசிக தெரிய
மது மயங்கிகள்,

ஊமையாகும்
ஊமை வாத்தியார் ,

பாரி கொடுத்த
கொடையின் பின் பாதி ,

சின்னாபின்னமாகும்
விந்து கூட்டம்,

ரெக்கை இருந்தும்
பரக்க முடியா காத்தாடி,

காதல் இல்லா
காதலி ,

மறந்து மறந்து
நினைக்கிறது நினைவு ,

மை தீர்ந்த
பேனா .......

மேலும்

ஏதோ சொல்ல வரீங்கன்னு தெரிது ஆனா என்னனு தான் புரில 14-Jan-2015 10:42 am
இதயம் இனிக்கிறது 13-Jan-2015 5:44 pm
நன்று 11-Jan-2015 8:00 pm
ம்ம்ம்ம்.... அழகு தோழரே.... 07-Jan-2015 2:58 pm
அழகேசன்Nc அளித்த படைப்பில் (public) kalkish மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2014 5:31 pm

தாத்தாவின் விரல் பிடித்து
ஆளில்லா சாலை வழியே
இரயில் பார்க்கச்சென்றது !
அக்காவின் உண்டியலில்
பணம் திருடி பள்ளிக்கு
வெளியே மிட்டாய் வாங்கியது !
பாட்டியின் மூக்குபொடி டப்பியை
ஒழித்துவைத்து தேடி கண்டுபிடித்தது
போல் நல்ல பெயர் வாங்கியது
அம்மாவின் கைருசி தேடி
அடுப்பங்கலை சென்று அவள்வைத்த
கோழிக்குழம்பை குடித்துவிட்டு
ஒன்றும் அறியாதவன் போல் விளையாட சென்றது !
அப்பா தந்த ரூபாய்களை
சிறுக சிறுக சேமித்து வைத்தேன்
சில்லறையில்லை என அப்பா அதை எடுத்தபோது
மாடியின் படிகளில் அழுதுகொண்டு கிடந்தது !
அனைத்தும் ஞாபகம் வருகிறது
உறவுகளைவிட்டு பரதேசியாய் எங்கோ
ஒரு மூலையில் வேலைப்பழு தாங்காமல்
உடல்

மேலும்

அனைவருக்கும் இது யாபகம் வரும் !!!! 11-Sep-2014 9:15 pm
எனக்கும்..தான்.. 06-Sep-2014 4:16 am
நன்றி 13-Jul-2014 3:05 pm
சிறப்பு நண்பரே.. 13-Jul-2014 2:46 pm
அழகேசன்Nc - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 5:31 pm

தாத்தாவின் விரல் பிடித்து
ஆளில்லா சாலை வழியே
இரயில் பார்க்கச்சென்றது !
அக்காவின் உண்டியலில்
பணம் திருடி பள்ளிக்கு
வெளியே மிட்டாய் வாங்கியது !
பாட்டியின் மூக்குபொடி டப்பியை
ஒழித்துவைத்து தேடி கண்டுபிடித்தது
போல் நல்ல பெயர் வாங்கியது
அம்மாவின் கைருசி தேடி
அடுப்பங்கலை சென்று அவள்வைத்த
கோழிக்குழம்பை குடித்துவிட்டு
ஒன்றும் அறியாதவன் போல் விளையாட சென்றது !
அப்பா தந்த ரூபாய்களை
சிறுக சிறுக சேமித்து வைத்தேன்
சில்லறையில்லை என அப்பா அதை எடுத்தபோது
மாடியின் படிகளில் அழுதுகொண்டு கிடந்தது !
அனைத்தும் ஞாபகம் வருகிறது
உறவுகளைவிட்டு பரதேசியாய் எங்கோ
ஒரு மூலையில் வேலைப்பழு தாங்காமல்
உடல்

மேலும்

அனைவருக்கும் இது யாபகம் வரும் !!!! 11-Sep-2014 9:15 pm
எனக்கும்..தான்.. 06-Sep-2014 4:16 am
நன்றி 13-Jul-2014 3:05 pm
சிறப்பு நண்பரே.. 13-Jul-2014 2:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (55)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (55)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (55)

 பால கிருஷ்ணா

பால கிருஷ்ணா

அறந்தாங்கி
dananjan.m

dananjan.m

Sri lanka

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே