ம .கலையரசி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ம .கலையரசி
இடம்:  ஹட்டன் ( இலங்கை )
பிறந்த தேதி :  30-Nov-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Aug-2014
பார்த்தவர்கள்:  415
புள்ளி:  379

என்னைப் பற்றி...

கவிதையை விரும்புபவள்

என் படைப்புகள்
ம .கலையரசி செய்திகள்
ம .கலையரசி - ம .கலையரசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2014 2:43 pm

என் கண்கள் கேட்ட கேள்விக்கு
உன் மௌனம் அளித்த விடைகளால்
காதல் பரீட்சை எழுதிவிட்டேன்

என் காதலை எடுத்து
கவிதையில் தொடுத்து
கண்ணீரில் நனைத்து
உன்கையில் கொடுத்தேன்

அதை நீ
எடுத்து ......!
பிரித்து .......!
ரசித்து .....!
படித்து ....!
முடித்து ....!
திருப்பி தர மறுக்கிறாய்

எனக்கு என் காதல் வேண்டாம்
கைம்மாறாக உன் காதலை
தந்துவிடுவாயா?

மேலும்

மிக்க நன்றி தோழமையே... வரவில் மகிழ்ச்சி... 05-May-2015 10:53 am
அருமை தோழமையே...! 09-Sep-2014 11:04 pm
ம .கலையரசி - ம .கலையரசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2015 5:27 pm

அணுவிலும்
நுழையப்பார்க்கும்
நரிகள்
கூட்டத்தின்
மத்தியில்
மண்டியிட்டுக்கிடக்கிறது
கலாப மயில்....

எத்தனை
காலத்திற்கு
காலுடைத்து
ஆட விடும்
இவ்வுலகம்....

யார் யாரோ
வந்து
தடவிக்கொடுக்கிறார்கள்
யாரென்றுதான்
தெரியவில்லை....

இங்கு சிலர்
கடலையும்
காய வைத்து
உப்பளமாக்கும்
முயற்சியில்
முன் நிற்கின்றார்கள்....

இன்னும் சிலர்
கோழிகள்
மதில் மீதேறி
முட்டையிடுகிறது
என்று
கூவித்திரிகிறார்கள்.....

பணத்தை
மணம் முடித்த
சிலர்
சிக்கனத்திடம்
பிச்சை பாத்திரம்
ஏந்தி நிற்கின்றார்கள்.....

இருட்டு உலகத்தில்
குருட்டு பேய்கள்
கோட்டான்களுடன்
தாயம் உருட்டுகின்றன.....

மேலும்

மிக்க நன்றி ஐயா.... 05-May-2015 10:49 am
அருமை கலையரசி அவர்களே 30-Apr-2015 6:23 pm
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும், வாசிப்பிற்கும்.. 24-Apr-2015 7:42 am
கலாபம் , சிறப்பு! 23-Apr-2015 7:34 pm
ம .கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2015 5:27 pm

அணுவிலும்
நுழையப்பார்க்கும்
நரிகள்
கூட்டத்தின்
மத்தியில்
மண்டியிட்டுக்கிடக்கிறது
கலாப மயில்....

எத்தனை
காலத்திற்கு
காலுடைத்து
ஆட விடும்
இவ்வுலகம்....

யார் யாரோ
வந்து
தடவிக்கொடுக்கிறார்கள்
யாரென்றுதான்
தெரியவில்லை....

இங்கு சிலர்
கடலையும்
காய வைத்து
உப்பளமாக்கும்
முயற்சியில்
முன் நிற்கின்றார்கள்....

இன்னும் சிலர்
கோழிகள்
மதில் மீதேறி
முட்டையிடுகிறது
என்று
கூவித்திரிகிறார்கள்.....

பணத்தை
மணம் முடித்த
சிலர்
சிக்கனத்திடம்
பிச்சை பாத்திரம்
ஏந்தி நிற்கின்றார்கள்.....

இருட்டு உலகத்தில்
குருட்டு பேய்கள்
கோட்டான்களுடன்
தாயம் உருட்டுகின்றன.....

மேலும்

மிக்க நன்றி ஐயா.... 05-May-2015 10:49 am
அருமை கலையரசி அவர்களே 30-Apr-2015 6:23 pm
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும், வாசிப்பிற்கும்.. 24-Apr-2015 7:42 am
கலாபம் , சிறப்பு! 23-Apr-2015 7:34 pm
ம .கலையரசி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2015 10:11 am

விடுமுறை
இல்லா பசி
அவனுக்கு
என்மீது.....

கிழிந்த சேலை
தெரியாத
அவனுக்கு
கிழிசலின் வழி
தெரியும்
சதைப்பிண்டம்
மட்டும் தெரிவது எப்படி....?

பார்வைக்குள்
படர்ந்திருக்கும்
விம்பங்கள்
எப்போதும்
அந்தரங்கத்தையே
சேமிக்கிறது
அவன்
விழித்திரையில்....

அவன்
கசக்கலில்
தவித்திருக்கும்
என் மேனிக்கு
ரணங்களும்
பழகிவிட்டது....

கதவுக்கு
தாழிட தெரிந்த
அந்த நரனுக்கு
என் கழுத்திற்கு
தாலி கட்ட
தோன்றவில்லை....

ஒரு வேளை
அவன் மனைவியின்
மகள்
நான் என்பதாலோ......?

என்
கதறிய நாவும்..
சிதறிய வார்த்தைகளும்...
கலங்கிய கண்களும்....
நொறுங்கிய இதயமும்....
எப்போதும் அவன்

மேலும்

உண்மை ஐயா.. நாகரீக மோகத்தால் மறைமுகமாக நாமே பாதிக்கப்படுவதை சிலர் ஏற்க மறுக்கின்றனர். 05-May-2015 10:50 am
இது போன்ற காமக் கொடூரர்கள் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பாலியில வன்கொடுமையைத் தூண்டிவிடுவதில் மலிவான பொழுதுபோக்கு ஊடகங்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. 30-Apr-2015 6:30 pm
மிக்க நன்றி தோழி... 17-Apr-2015 9:40 am
மிக்க நன்றி தோழரே... 17-Apr-2015 9:40 am
ம .கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 10:11 am

விடுமுறை
இல்லா பசி
அவனுக்கு
என்மீது.....

கிழிந்த சேலை
தெரியாத
அவனுக்கு
கிழிசலின் வழி
தெரியும்
சதைப்பிண்டம்
மட்டும் தெரிவது எப்படி....?

பார்வைக்குள்
படர்ந்திருக்கும்
விம்பங்கள்
எப்போதும்
அந்தரங்கத்தையே
சேமிக்கிறது
அவன்
விழித்திரையில்....

அவன்
கசக்கலில்
தவித்திருக்கும்
என் மேனிக்கு
ரணங்களும்
பழகிவிட்டது....

கதவுக்கு
தாழிட தெரிந்த
அந்த நரனுக்கு
என் கழுத்திற்கு
தாலி கட்ட
தோன்றவில்லை....

ஒரு வேளை
அவன் மனைவியின்
மகள்
நான் என்பதாலோ......?

என்
கதறிய நாவும்..
சிதறிய வார்த்தைகளும்...
கலங்கிய கண்களும்....
நொறுங்கிய இதயமும்....
எப்போதும் அவன்

மேலும்

உண்மை ஐயா.. நாகரீக மோகத்தால் மறைமுகமாக நாமே பாதிக்கப்படுவதை சிலர் ஏற்க மறுக்கின்றனர். 05-May-2015 10:50 am
இது போன்ற காமக் கொடூரர்கள் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பாலியில வன்கொடுமையைத் தூண்டிவிடுவதில் மலிவான பொழுதுபோக்கு ஊடகங்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. 30-Apr-2015 6:30 pm
மிக்க நன்றி தோழி... 17-Apr-2015 9:40 am
மிக்க நன்றி தோழரே... 17-Apr-2015 9:40 am
ம .கலையரசி அளித்த படைப்பில் (public) k VIGNESH மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2015 1:24 pm

நானும்
பார்க்கிறேன்
யாராவது
பார்ப்பீர்கள் என்று.....!!!

மனிதம்
பொழிந்த
கடைத்துளி
நான்தான்....
திக்கற்ற
திசையாயிருக்கிறேன்.....

புழுதியாடை
போர்த்தியிருக்கிறேன்
புத்தாடைகளை
புறந்தள்ளி
வைத்திருக்கிறேன்......

தாய்க்கரம் கூட
தீண்டா
என் தேகத்தை
தீண்டாமை
உரசிக்கொண்டிருக்கிறது......

சீ.....போ.....
சனியனே.....
தரித்திரம்......
தண்டம்....
இவைதான்
நான் கேட்ட
தாலாட்டு.....

புறக்கணிக்கும்
இடதும்
வலதுடன்
சேரும்
கடவுளின்
பார்வையில்......

பரிணாம
வளர்ச்சியின்
பின்
பரிதாப கண்களும்
குருடாகிவிட்டதோ....?

கடினமென்று
தெரிந்தும்
தேடி அழைகிறேன்
நானும்
ஒரு கண்ண

மேலும்

என்னையும் திரும்பி பார்க்க வைத்தது தங்களது கவிதை, நான் தங்களை வாழ்த்துகிறேன் தங்களது கவிதை வாழட்டும் 20-Aug-2015 6:19 pm
மிக்க நன்றி தோழமையே.... 02-Mar-2015 8:50 am
வலியில் வழி தெரியவில்லை தோழரே.... வருகையில் மகிழ்ந்தேன் தோழரே... 02-Mar-2015 8:37 am
வாழ்ந்து விட்டு போகத்தான் இருக்கிறது தோழரே.... வருகைக்கு நன்றி ... 02-Mar-2015 7:58 am
ம .கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2015 1:24 pm

நானும்
பார்க்கிறேன்
யாராவது
பார்ப்பீர்கள் என்று.....!!!

மனிதம்
பொழிந்த
கடைத்துளி
நான்தான்....
திக்கற்ற
திசையாயிருக்கிறேன்.....

புழுதியாடை
போர்த்தியிருக்கிறேன்
புத்தாடைகளை
புறந்தள்ளி
வைத்திருக்கிறேன்......

தாய்க்கரம் கூட
தீண்டா
என் தேகத்தை
தீண்டாமை
உரசிக்கொண்டிருக்கிறது......

சீ.....போ.....
சனியனே.....
தரித்திரம்......
தண்டம்....
இவைதான்
நான் கேட்ட
தாலாட்டு.....

புறக்கணிக்கும்
இடதும்
வலதுடன்
சேரும்
கடவுளின்
பார்வையில்......

பரிணாம
வளர்ச்சியின்
பின்
பரிதாப கண்களும்
குருடாகிவிட்டதோ....?

கடினமென்று
தெரிந்தும்
தேடி அழைகிறேன்
நானும்
ஒரு கண்ண

மேலும்

என்னையும் திரும்பி பார்க்க வைத்தது தங்களது கவிதை, நான் தங்களை வாழ்த்துகிறேன் தங்களது கவிதை வாழட்டும் 20-Aug-2015 6:19 pm
மிக்க நன்றி தோழமையே.... 02-Mar-2015 8:50 am
வலியில் வழி தெரியவில்லை தோழரே.... வருகையில் மகிழ்ந்தேன் தோழரே... 02-Mar-2015 8:37 am
வாழ்ந்து விட்டு போகத்தான் இருக்கிறது தோழரே.... வருகைக்கு நன்றி ... 02-Mar-2015 7:58 am
ம .கலையரசி - ம .கலையரசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 11:48 am

பிரபஞ்சம்
பிழிந்தெடுத்து
தென்றல் தீண்டா
தேகமதை
மஞ்சள்
குளிப்பாட்டுவேன்....

கருநீல
வானமெடுத்து
ஈரம் தோய்ந்த
நீள் குழல்
உலர்த்துவேன்.....

அன்றலர்ந்த
நறுமலர் எடுத்து
பாவையுனக்கு
ஆடை நான்
நெய்வேன்.....

தேகம் தேய்ந்த
பிறை நிலவெடுத்து
கார் குழல்
சீவி சரி செய்வேன்.....

சிதறிக்கிடக்கும்
நட்சத்திர
துகள் பொறுக்கி
பொன் மேனியதற்கு
ஆபரணம் செதுக்குவேன்....

பாதாளம்
பிளந்தேடுத்து
எரிமலை குழம்பதில்
நகைகளுக்கு
வர்ணம் சேர்ப்பேன்.....

வலம் வரும்
வியாழனை இடை நிறுத்தி
வலயம் இரண்டை
கடன் வாங்கி
கம்மல் செய்வேன்....

மின்னல் கீற்றை
அடுக்கி வைத்து
மழைத்துளி

மேலும்

மிக்க நன்றி சகோ..... வரவிலும்,கருத்திலும் மகிழ்ந்தேன்...... 02-Feb-2015 8:20 am
நல்ல நடை தோழமையே ...ஆழ்ந்த கற்பனை வளமும் . தொடருங்கள் .. 01-Feb-2015 1:39 pm
ம .கலையரசி அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Jan-2015 8:31 am

கருவறையில்
உருவாகி
கழிவறையில்
கண் விழித்த
எனக்கும்
தருவீர்களா.....?

பிரம்பெடுத்து
புற முதுகில்
அடித்து பின்
ஒரு புறம் அமர்ந்து
அழும் அன்னையை....

ஹிட்லர்
பார்வையில்
அதட்டி பின்
நகைக்கும்
தந்தையை.....

சடையிழுத்து
கொட்டி பின்
கொஞ்சும்
அண்ணனை....

சண்டை
பிடித்து பின்
சமாதானம்
பேசும் அக்காளை.....

ஒன்றாய்
திருடித்தின்ற பின்
ஒன்றுக்கு ரெண்டாய்
மாட்டிவிடும்
தம்பியை....

செவி சாய்த்து
கதை கேட்டு பின்
மடி சாய்ந்து
தூங்கும் தங்கையை.....

அனாதை
என்ற பட்டத்துக்கு
பின் ஒரு விடியலை
எனக்கும் தருவீர்களா...?

மேலும்

மிக்க நன்றி தோழரே.... கருத்தில் மகிழ்ந்தேன்..... 02-Feb-2015 8:19 am
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ... 02-Feb-2015 8:17 am
கடைசி நான்கு வரிகள் இல்லாமலேயே கவிதை கருவை விளங்க வைத்து விடுகிறது. அருமை. _________________ வாழ்க வளமுடன் 01-Feb-2015 3:20 pm
நிஜத்தை உலுக்கும் படைப்பு தோழமையே .. தொடருங்கள் . 01-Feb-2015 1:44 pm
ம .கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2015 11:48 am

பிரபஞ்சம்
பிழிந்தெடுத்து
தென்றல் தீண்டா
தேகமதை
மஞ்சள்
குளிப்பாட்டுவேன்....

கருநீல
வானமெடுத்து
ஈரம் தோய்ந்த
நீள் குழல்
உலர்த்துவேன்.....

அன்றலர்ந்த
நறுமலர் எடுத்து
பாவையுனக்கு
ஆடை நான்
நெய்வேன்.....

தேகம் தேய்ந்த
பிறை நிலவெடுத்து
கார் குழல்
சீவி சரி செய்வேன்.....

சிதறிக்கிடக்கும்
நட்சத்திர
துகள் பொறுக்கி
பொன் மேனியதற்கு
ஆபரணம் செதுக்குவேன்....

பாதாளம்
பிளந்தேடுத்து
எரிமலை குழம்பதில்
நகைகளுக்கு
வர்ணம் சேர்ப்பேன்.....

வலம் வரும்
வியாழனை இடை நிறுத்தி
வலயம் இரண்டை
கடன் வாங்கி
கம்மல் செய்வேன்....

மின்னல் கீற்றை
அடுக்கி வைத்து
மழைத்துளி

மேலும்

மிக்க நன்றி சகோ..... வரவிலும்,கருத்திலும் மகிழ்ந்தேன்...... 02-Feb-2015 8:20 am
நல்ல நடை தோழமையே ...ஆழ்ந்த கற்பனை வளமும் . தொடருங்கள் .. 01-Feb-2015 1:39 pm
ம .கலையரசி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Oct-2014 9:15 am

அவன்
வெட்டி வைத்த
புதைக்குழி...
இயமன்
திட்டமிட்ட
சதியடி....!

சத்தமிட்ட
மழைத்துளி
செய்து விட்ட
பிழையடி.....

விரிந்து போன
பிளவதில்
சரிந்து
போனது
மலையடி.....

இடிந்து விழுந்த
மண்ணதில்
மடிந்து
போனது
மலரடி.....

தூங்கிப்போன
நொடியதில்
தூக்கிப்போனது
விதியடி.....

கழுவிப்போன
நீரதில்
நழுவிப்போனது
வீடடி....

மக்கிப்போன
திக்கதில்
சிக்கிப்போனது
உயிரடி.....

செத்துப்பிழைத்த
சிலருக்கும்
பித்துப்பிடித்தது
பாரடி.....

கட்டிய
மனையும்
கட்டிய
மணவாளனும்
புதைந்து
போனதேனடி....?

பெற்றெடுத்த
செல்வமும்
கண் திறக்கும்
முன்னமே
கருகிப்போனதேனடி.....?

ஒட்டி வந

மேலும்

நிச்சயம் நட்பே 31-Oct-2014 1:11 pm
பிரார்த்தியுங்கள் தோழரே எமக்காக... 31-Oct-2014 11:47 am
மிக்க நன்றி அண்ணா,.... ஆதரவற்ற குழந்தைகள் 75 ற்கும் மேல் அண்ணா. 31-Oct-2014 11:46 am
நாங்களும் கூட வாய் மூடிதான் கிடக்கிறோம் தோழரே.... பிரார்த்தியுங்கள்... 31-Oct-2014 11:45 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Oct-2014 7:40 am

கெஞ்சி கேட்கிறேன் தோழர்களே..தயவு செய்து எல்லோரும் இதனைப் பகிருங்கள்...அதிகம் எழுதுவதற்கு நேரமில்லை எனக்கு...எங்களுக்கு எங்களின் மக்களுக்கு இந்த உதவியைச் செய்யுங்கள்......இந்த ஆறுமுகம் தொண்டமான் பதவி விலக வேண்டும்....உலகத்தின் விழிப்புணர்வை எங்கள் பக்கம் திருப்புங்கள்....



மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அமலி அம்மு

அமலி அம்மு

கிருட்டிணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (50)

krishnan hari

krishnan hari

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (52)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே