தமிழ்ச்செல்வன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தமிழ்ச்செல்வன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 0 |
ஓர் அடிமையின் வாக்கு ......... என்னை நானே தேடுகிறேன்......... தேடலில் பதில் கிடைத்தவுடன்........ உங்களிடம் தெரிவிக்கிறேன்........
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
=====================
காந்தி நினைத்திருந்தால்
பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்...
ஆனால்...! அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ்
கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக
தேவைப்பட்டார் காந்திக்கு இணையாக
வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும்
விரும்பினார். சுதந்திரப் போராட்ட காலத்தில்,
தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட
அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் .
அதனால் தான் பகத்சிங்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர்
அம்பேத்கர் போன்ற
தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார்.
இவர்களெல்லாம் வன்முறையாளர்கள்
போலவும், அகிம்சைக்கு
சனநாயகத்தைத் தேடி
மக்களால் ஆளப்படுவதே
சனநாயகம்
இங்கு சனம்தான் நாயகர்களா?
அல்லது
நாயகர்கள்தான் சனங்களா?
அல்லது
நாயகர்களின் சனம்தான்
சனநாயகமா?
தொடரும் மீண்டும் சனநாயகத்தைத் தேடி
சனநாயகத்தைத் தேடி
மக்களால் ஆளப்படுவதே
சனநாயகம்
இங்கு சனம்தான் நாயகர்களா?
அல்லது
நாயகர்கள்தான் சனங்களா?
அல்லது
நாயகர்களின் சனம்தான்
சனநாயகமா?
தொடரும் மீண்டும் சனநாயகத்தைத் தேடி
நண்பர்கள் (6)

ம .கலையரசி
ஹட்டன் ( இலங்கை )

ஷர்மா
குமரி (தற்போது சென்னை)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

முத்தமிழ் கலை விழி
சென்னை
