முத்தமிழ் கலை விழி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : முத்தமிழ் கலை விழி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Jun-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 10 |
சுதந்திரத்தை பற்றி
எழுதச்சொன்னால்
எதைப்பற்றி எழுதுவது?
சுதந்திர ம் அடைந்து ஆண்டுகள்
பல கடந்தும் சுதந்திரமாக வாழ
போராடிக்கொண்டிருக்கும்
எம்மக்களை பற்றியா?
இல்லை……
நாங்கள் வாங்கிக்கொடுத்தது தான்
சுதந்திரம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும்
ஏகாதிபத்தியக்காரர்களை பற்றியா?
உழைப்பிற்கான ஈடும் அளவீடுமின்றி
மலக்குவியலிலே தினமும்
உழைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து
உழைப்பையும் ஓட்டையும் பிடிங்கிச்செல்லும்
அரசியல் வாதிகளை பற்றியா?
இல்லை…………………..
சாதியும் மதமும் சாத்திரக்குப்பையும்,
ஆண்டவன் பெயரில்
மனிதனை ஆளுகின்ற இந்த
(ஜனநாயக) நாட்டை பற்றியா?
எதைப்பற்றி எழுதுவது?
பள
மஞ்சள் கம்பளி சட்டை
அம்மா அவளுக்கு பின்னிக் கொடுத்த மஞ்சள் கம்பளி சட்டை
புழுதியில் இரத்தக் கரையுடன் தரையில் கிடக்கிறது…………………
அந்த கம்பளி சட்டையிலிருந்து சிதைக்கப்பட்ட
இழைகளுக்கு நடுவில் காணாமல்போன பொத்தான்
கண்ணாடித்துகள்களுக்கும் கசங்கிய கைப்பையுக்கும்
நடுவே பதுங்கி இருந்தது
பொத்தான் பதுங்குவதற்க்கு
மட்டும் தான் அங்கு இடமிருந்தது……
அந்த விகாரமாக்கப்பட்ட கம்பளி சட்டையிலிருந்து
விரிந்து தொங்குகின்ற இழைகள்
அவள் கதறி கூக்குரலிட்ட போது
அந்த ஆண் நாய் கடித்துக் குதறிய தொண்டையிலிருந்து
அறுந்து தொங்கும் நரம்புகளாய்த் தெரிகிறது
விகாரப்பட்ட சட்டையை கையில் எடுத்த அம்மாவுக்கு….
வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!
மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!
முத்தமிழ் கலை விழி
மஞ்சள் கம்பளி சட்டை
அம்மா அவளுக்கு பின்னிக் கொடுத்த மஞ்சள் கம்பளி சட்டை
புழுதியில் இரத்தக் கரையுடன் தரையில் கிடக்கிறது…………………
அந்த கம்பளி சட்டையிலிருந்து சிதைக்கப்பட்ட
இழைகளுக்கு நடுவில் காணாமல்போன பொத்தான்
கண்ணாடித்துகள்களுக்கும் கசங்கிய கைப்பையுக்கும்
நடுவே பதுங்கி இருந்தது
பொத்தான் பதுங்குவதற்க்கு
மட்டும் தான் அங்கு இடமிருந்தது……
அந்த விகாரமாக்கப்பட்ட கம்பளி சட்டையிலிருந்து
விரிந்து தொங்குகின்ற இழைகள்
அவள் கதறி கூக்குரலிட்ட போது
அந்த ஆண் நாய் கடித்துக் குதறிய தொண்டையிலிருந்து
அறுந்து தொங்கும் நரம்புகளாய்த் தெரிகிறது
விகாரப்பட்ட சட்டையை கையில் எடுத்த அம்மாவுக்கு….
மண்ணில் தவழும் என் மடி மீன்
வணக்கம்,
கவிதை பதிவு செய்யது எப்படி என்று என்னக்கு தெரியவில்லை மிகவும் முயற்ச்சித்து பார்த்துவிட்டேன், மன்னிக்கவும்.
வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!
மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!
முத்தமிழ் கலை விழி
மண்ணில் தவழும் என் மடி மீன்
வணக்கம்,
கவிதை பதிவு செய்யது எப்படி என்று என்னக்கு தெரியவில்லை மிகவும் முயற்ச்சித்து பார்த்துவிட்டேன், மன்னிக்கவும்.
வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!
மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!
முத்தமிழ் கலை விழி
சுதந்திரத்தை பற்றி
எழுதச்சொன்னால்
எதைப்பற்றி எழுதுவது?
சுதந்திர ம் அடைந்து ஆண்டுகள்
பல கடந்தும் சுதந்திரமாக வாழ
போராடிக்கொண்டிருக்கும்
எம்மக்களை பற்றியா?
இல்லை……
நாங்கள் வாங்கிக்கொடுத்தது தான்
சுதந்திரம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும்
ஏகாதிபத்தியக்காரர்களை பற்றியா?
உழைப்பிற்கான ஈடும் அளவீடுமின்றி
மலக்குவியலிலே தினமும்
உழைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து
உழைப்பையும் ஓட்டையும் பிடிங்கிச்செல்லும்
அரசியல் வாதிகளை பற்றியா?
இல்லை…………………..
சாதியும் மதமும் சாத்திரக்குப்பையும்,
ஆண்டவன் பெயரில்
மனிதனை ஆளுகின்ற இந்த
(ஜனநாயக) நாட்டை பற்றியா?
எதைப்பற்றி எழுதுவது?
பள
வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!
மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!
முத்தமிழ் கலை விழி
1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..