முத்தமிழ் கலை விழி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்தமிழ் கலை விழி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  27-Jun-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Aug-2014
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  10

என் படைப்புகள்
முத்தமிழ் கலை விழி செய்திகள்
முத்தமிழ் கலை விழி அளித்த படைப்பில் (public) ரசிகன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2014 8:59 pm

சுதந்திரத்தை பற்றி
எழுதச்சொன்னால்
எதைப்பற்றி எழுதுவது?

சுதந்திர ம் அடைந்து ஆண்டுகள்
பல கடந்தும் சுதந்திரமாக வாழ
போராடிக்கொண்டிருக்கும்
எம்மக்களை பற்றியா?
இல்லை……
நாங்கள் வாங்கிக்கொடுத்தது தான்
சுதந்திரம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும்
ஏகாதிபத்தியக்காரர்களை பற்றியா?

உழைப்பிற்கான ஈடும் அளவீடுமின்றி
மலக்குவியலிலே தினமும்
உழைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து
உழைப்பையும் ஓட்டையும் பிடிங்கிச்செல்லும்
அரசியல் வாதிகளை பற்றியா?
இல்லை…………………..
சாதியும் மதமும் சாத்திரக்குப்பையும்,
ஆண்டவன் பெயரில்
மனிதனை ஆளுகின்ற இந்த
(ஜனநாயக) நாட்டை பற்றியா?
எதைப்பற்றி எழுதுவது?

பள

மேலும்

நன்றி 13-Aug-2014 4:48 pm
நன்றி 13-Aug-2014 4:47 pm
நன்றி 13-Aug-2014 4:47 pm
நன்றி 13-Aug-2014 4:47 pm
முத்தமிழ் கலை விழி - முத்தமிழ் கலை விழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2014 2:53 pm

மஞ்சள் கம்பளி சட்டை

அம்மா அவளுக்கு பின்னிக் கொடுத்த மஞ்சள் கம்பளி சட்டை
புழுதியில் இரத்தக் கரையுடன் தரையில் கிடக்கிறது…………………

அந்த கம்பளி சட்டையிலிருந்து சிதைக்கப்பட்ட
இழைகளுக்கு நடுவில் காணாமல்போன பொத்தான்
கண்ணாடித்துகள்களுக்கும் கசங்கிய கைப்பையுக்கும்
நடுவே பதுங்கி இருந்தது
பொத்தான் பதுங்குவதற்க்கு
மட்டும் தான் அங்கு இடமிருந்தது……

அந்த விகாரமாக்கப்பட்ட கம்பளி சட்டையிலிருந்து
விரிந்து தொங்குகின்ற இழைகள்
அவள் கதறி கூக்குரலிட்ட போது
அந்த ஆண் நாய் கடித்துக் குதறிய தொண்டையிலிருந்து
அறுந்து தொங்கும் நரம்புகளாய்த் தெரிகிறது
விகாரப்பட்ட சட்டையை கையில் எடுத்த அம்மாவுக்கு….

மேலும்

மிக அருமை 22-Dec-2014 8:59 pm
அருமையான சிந்தனை ..... 22-Dec-2014 8:20 pm
சிந்தனை அருமை நட்பே....! 10-Oct-2014 1:35 pm
அருமையான சிந்தனை 10-Oct-2014 1:21 pm
முத்தமிழ் கலை விழி அளித்த படைப்பில் (public) ரசிகன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2014 4:03 pm

வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!

மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!

முத்தமிழ் கலை விழி

மேலும்

சூப்பர் சூப்பர் சூப்பர் 05-Aug-2014 3:49 pm
நன்றி தோழர் 03-Aug-2014 7:00 pm
நன்றி தோழர் 03-Aug-2014 6:59 pm
நன்றி தோழி 03-Aug-2014 6:59 pm
முத்தமிழ் கலை விழி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2014 2:53 pm

மஞ்சள் கம்பளி சட்டை

அம்மா அவளுக்கு பின்னிக் கொடுத்த மஞ்சள் கம்பளி சட்டை
புழுதியில் இரத்தக் கரையுடன் தரையில் கிடக்கிறது…………………

அந்த கம்பளி சட்டையிலிருந்து சிதைக்கப்பட்ட
இழைகளுக்கு நடுவில் காணாமல்போன பொத்தான்
கண்ணாடித்துகள்களுக்கும் கசங்கிய கைப்பையுக்கும்
நடுவே பதுங்கி இருந்தது
பொத்தான் பதுங்குவதற்க்கு
மட்டும் தான் அங்கு இடமிருந்தது……

அந்த விகாரமாக்கப்பட்ட கம்பளி சட்டையிலிருந்து
விரிந்து தொங்குகின்ற இழைகள்
அவள் கதறி கூக்குரலிட்ட போது
அந்த ஆண் நாய் கடித்துக் குதறிய தொண்டையிலிருந்து
அறுந்து தொங்கும் நரம்புகளாய்த் தெரிகிறது
விகாரப்பட்ட சட்டையை கையில் எடுத்த அம்மாவுக்கு….

மேலும்

மிக அருமை 22-Dec-2014 8:59 pm
அருமையான சிந்தனை ..... 22-Dec-2014 8:20 pm
சிந்தனை அருமை நட்பே....! 10-Oct-2014 1:35 pm
அருமையான சிந்தனை 10-Oct-2014 1:21 pm
முத்தமிழ் கலை விழி - agan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2014 6:32 pm

மண்ணில் தவழும் என் மடி மீன்
வணக்கம்,

கவிதை பதிவு செய்யது எப்படி என்று என்னக்கு தெரியவில்லை மிகவும் முயற்ச்சித்து பார்த்துவிட்டேன், மன்னிக்கவும்.




வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!

மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!

முத்தமிழ் கலை விழி

மேலும்

அருமை.....!!!!!!!!! 02-Aug-2014 12:09 pm
நன்றி தோழர், முயற்ச்சி செய்து கவிதையை வரைபடத்துடன் போட்டியில் சேர்த்துள்ளேன், சிரமத்திற்க்கு மன்னிக்கவம். 01-Aug-2014 9:09 pm
எனது தனி விடுகைக்கு வந்தது 01-Aug-2014 7:01 pm
அருமை 01-Aug-2014 6:41 pm
முத்தமிழ் கலை விழி - agan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2014 6:32 pm

மண்ணில் தவழும் என் மடி மீன்
வணக்கம்,

கவிதை பதிவு செய்யது எப்படி என்று என்னக்கு தெரியவில்லை மிகவும் முயற்ச்சித்து பார்த்துவிட்டேன், மன்னிக்கவும்.




வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!

மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!

முத்தமிழ் கலை விழி

மேலும்

அருமை.....!!!!!!!!! 02-Aug-2014 12:09 pm
நன்றி தோழர், முயற்ச்சி செய்து கவிதையை வரைபடத்துடன் போட்டியில் சேர்த்துள்ளேன், சிரமத்திற்க்கு மன்னிக்கவம். 01-Aug-2014 9:09 pm
எனது தனி விடுகைக்கு வந்தது 01-Aug-2014 7:01 pm
அருமை 01-Aug-2014 6:41 pm
முத்தமிழ் கலை விழி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2014 8:59 pm

சுதந்திரத்தை பற்றி
எழுதச்சொன்னால்
எதைப்பற்றி எழுதுவது?

சுதந்திர ம் அடைந்து ஆண்டுகள்
பல கடந்தும் சுதந்திரமாக வாழ
போராடிக்கொண்டிருக்கும்
எம்மக்களை பற்றியா?
இல்லை……
நாங்கள் வாங்கிக்கொடுத்தது தான்
சுதந்திரம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும்
ஏகாதிபத்தியக்காரர்களை பற்றியா?

உழைப்பிற்கான ஈடும் அளவீடுமின்றி
மலக்குவியலிலே தினமும்
உழைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து
உழைப்பையும் ஓட்டையும் பிடிங்கிச்செல்லும்
அரசியல் வாதிகளை பற்றியா?
இல்லை…………………..
சாதியும் மதமும் சாத்திரக்குப்பையும்,
ஆண்டவன் பெயரில்
மனிதனை ஆளுகின்ற இந்த
(ஜனநாயக) நாட்டை பற்றியா?
எதைப்பற்றி எழுதுவது?

பள

மேலும்

நன்றி 13-Aug-2014 4:48 pm
நன்றி 13-Aug-2014 4:47 pm
நன்றி 13-Aug-2014 4:47 pm
நன்றி 13-Aug-2014 4:47 pm
முத்தமிழ் கலை விழி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2014 4:03 pm

வருமையிலும் வற்றாத தாய்ப்பால்!

மண்ணில் தவழும் என் மடி மீன்
தண்ணீர் தாகம் தீர்க்க கண்ணீர் தவிர
என்னிடம் வேறொன்ரும் இன்றி அழுது சேர்க்கிறேன்
வறண்ட நிலத்தின் பல வெடிப்புக் கோடுகளின்
இருண்ட இடுக்குகளில் என் மீன் சிக்காதிருக்க
நீருற்றைத் தேடி நான் ஓடிய இடமெல்லாம்
உன்னை விற்று தண்ணீர் கொண்டு செல்
என உறிஞ்சியெடுத்த இரத்தத்தின் மிச்சமாய் தாய்ப்பால் !!!!!

முத்தமிழ் கலை விழி

மேலும்

சூப்பர் சூப்பர் சூப்பர் 05-Aug-2014 3:49 pm
நன்றி தோழர் 03-Aug-2014 7:00 pm
நன்றி தோழர் 03-Aug-2014 6:59 pm
நன்றி தோழி 03-Aug-2014 6:59 pm
முத்தமிழ் கலை விழி - agan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..

மேலும்

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 31-Oct-2015 11:21 am
வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே சுகுமார் 16-Sep-2014 9:43 am
இன்றுதான் முடிவுகளை கண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சுகுமார் 16-Sep-2014 9:41 am
திரு மெய்யன் நடராஜ் திரு பொள்ளாச்சி அபி திரு கே.எஸ்.கலைஞானகுமார் திருமதி சியாமளா ராஜசேகரன் செல்வி கார்த்திகா AK திரு கண்ணதாசன் முனைப்பூட்டும் பரிசு திரு நுஸ்கி முஇமு திரு சுகுமார் திரு தங்க ஆரோக்கிய ராஜ் திரு குமரிப்பையன் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....!! 04-Sep-2014 12:43 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

agan

agan

Puthucherry
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (13)

கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
மேலே