மேத்யூ சந்தானம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மேத்யூ சந்தானம்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  14-Oct-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Aug-2014
பார்த்தவர்கள்:  169
புள்ளி:  9

என்னைப் பற்றி...

மாணவர் @ இலயோலா கல்லூரி, சென்னை-34,
இசை அமைப்பாளர்,
பாடலாசிரியர்,
பாடகர்,
ஒலிப்பதிவு கலைஞர்.

என் படைப்புகள்
மேத்யூ சந்தானம் செய்திகள்
Shathyapriya அளித்த படைப்பில் (public) Shathyapriya59843f68cbb80 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Aug-2017 4:28 pm

நீயும் நானும்
சேரா விட்டாலும்
நீ என்னிலும்
நான் உன்னிலும் மனதால்
கூடி தானே வாழ்கிறோம்??
ஆயினும் இந்த துயரம்
துயரமாகவே இருக்கிறது!!

மேலும்

அந்த சில அழகிய பொழுதுகளை நினைவேந்தியபடியே செல்லும் இதயம் கதறும் ஓசை யார் காதில் கேட்கும்...? பிரிவை எண்ணி வருந்துவதை விட அதை புரிந்துகொண்டு நடப்பது தான் வழி என்றால், "வாழ்வெங்கும் நினைவலைகள்.." நடப்பதா இல்லை நடிப்பதா..? புரிவதற்குள் வாழ்க்கை முடிந்துவிடுகின்றது... துயரம்.., துயரம் தான்..!! 12-Aug-2017 1:39 pm
ஆணாக இருப்பின் தாடி வளர்த்து ஆறுதல் காணலாம் ... பெண்ணான காரணத்தால் வரிகளே வலி நிவாரணி 06-Aug-2017 8:49 pm
அவளை நினைத்து தாடி வைத்து கவிதை எழுதி மரணம் வரை ஆயுளை கிடப்பதே கவிஞனின் காதல் கதை 06-Aug-2017 6:06 pm
மேத்யூ சந்தானம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2017 2:24 pm

அந்த நிசப்த அலைவரிசைகள் தனிமையை ஒலிபரப்பிக்கொண்டிருந்தன ...
.
.
.
நினைவுகளைத்தவிர வேறொன்றும் இல்லை அவளிடம்...
.
.
கடிகார முள்ளின் சத்தமும் அவளது காதுகளை வெட்டுவதாய் தோன்றியது ...
.
.
கடைசியாக தன் கணவனது முகத்தை நினைவுகூர்ந்தபடி கண்களை மெல்ல மூடினாள்..
.
.
தான் காற்றில் மிதப்பதாய் தோன்றியது..
.
.
மெல்ல கண் விழித்தாள்.. அருகில் இறந்துபோன தனது கணவன், அவளது நெற்றில் முத்தமிட்டதும் அவளது உடைகள்யாவும் வெண்மையாய் மாறியது...
.
.
ஆம், சிலவருட தனிமையை துறந்து அவள் விண்ணுலகம் சேர்ந்தடைந்தாள்..

மேலும்

ஆத்மார்த்தம் நினைவுகளை தத்தெடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 7:53 pm
ஜெனி அளித்த படைப்பில் (public) catherine மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Aug-2017 12:29 pm

நான் உண்மையாய் இருந்தேன் என்றால் அது உன்னிடம் தானடி ,
நான் நானாகவே இருந்ததும் உன்னிடம் தானடி
எனக்கான எல்லாமும் இருந்தது உன்னிடம் தானடி
எனக்கான தோல்விகளும் உன்னிடம் தானடி
என் எண்ணத்தின் அர்த்தங்களும் உன்னிடம் தானடி
என் மறதிகளும் உன்னிடம் தானடி
என் வெற்றியின் காரணமும் உன்னிடம் தானடி
என் நினைவுகள் யாவும் உன்னிடம் தானடி
என்னை நானே உணர்ந்ததும் உன்னிடம் தானடி
போலியாய் நான் நடிக்காததும் உன்னிடம் தானடி

நான் எப்போதும் நினைக்க மறக்காதது உன்னை தானடி ...!!






இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மேலும்

நன்றி 31-Aug-2017 3:53 pm
மகிழ்ச்சி 31-Aug-2017 3:53 pm
thanks 31-Aug-2017 3:52 pm
மிக்க நன்றி 31-Aug-2017 3:52 pm
மேத்யூ சந்தானம் - வைஷ்ணவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2014 12:22 pm

எழுவது மட்டும் அல்ல
விழுவதும் அழகு தான்…
சூரியன் விழும் போழுது
நிலவை காணலாம்!!
நாம் விழும் போழுது
தாங்க நீலும் கைகளை காணலாம்!!

மேலும்

உண்மைதான்.. அருமை! 10-Aug-2014 2:09 pm
நன்று... 10-Aug-2014 1:45 pm
மேத்யூ சந்தானம் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2014 11:21 am

கண்டுபிடிங்க:::

எனக்கு
2வயது இருந்தபோது
என்னுடைய தங்கைக்கு என்னில் பாதிவயது எனில்் எனக்கு60வயதாகும்போது என்தங்கைக்கு எத்தனை வயதிருக்கும்?

மேலும்

நன்றி நண்பா... உங்கள்வருகைக்கும், இனியகருத்திற்கும்.. 10-Aug-2014 2:12 pm
கணக்கு போட்டு calculation பண்ணுவோம் என்று எதிர்பார்த்தீங்களா.....ஹஹஹஹஹா ........விடை ..59 வயது......நன்று நண்பரே ......மூளைக்கு வேலை....ஒருகணம் traaffic ஜாம் எற்படுத்துரீங்கலே அதுதான் உங்கள் வெற்றி.... 10-Aug-2014 1:11 pm
சரியாக சொன்னீர்கள் நன்றி நண்பா...் 10-Aug-2014 11:38 am
உங்கள் தங்கை உங்களை விட ஒரு வயது தான் குறைந்தவர்... அதனால் உங்களுக்கு 60 ஆகும்போது உங்கள் தங்கைக்கு 59 வயது இருக்கும்.... 10-Aug-2014 11:32 am
மேத்யூ சந்தானம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2014 1:32 pm

குளிருக்கு இதமானது
போர்வை...
அதைவிட சுகமானது
அவளது பார்வை...

மேலும்

மிக்க நன்றி... 09-Aug-2014 10:11 pm
சுகமான வரிகள் நன்று தோழரே 09-Aug-2014 8:21 pm
உண்மைதான் . 09-Aug-2014 8:15 pm
சூப்பர் 09-Aug-2014 4:37 pm
மேத்யூ சந்தானம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2014 2:44 pm

முதல் காதல் வரும்பொழுது
எந்த தகுதியும் இருப்பதில்லை...
எல்லா தகுதிகளும் வரும்பொழுது
முதல் காதல் இருப்பதில்லை ....

மேலும்

நன்றி தோழி... 09-Aug-2014 10:09 pm
அருமை .. 09-Aug-2014 8:16 pm
நன்றி தோழி... 09-Aug-2014 1:10 pm
அருமை தோழரே.. பலர் வாழ்வில் வாழும் வரிகள்.... 09-Aug-2014 10:20 am
மேத்யூ சந்தானம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2014 12:51 pm

கள்ளப் பார்வையால்
என்னைக் கைது செய்த என்னவளே...!
தயவு செய்து - என்னை
விடுவித்து காதல் தேசத்தில் வாழவிடு...!

மேலும்

நன்றி நண்பரே... 08-Aug-2014 2:23 pm
கள்ளியின் பார்வையே கள்ளப் பார்வைதான் ....விரைவில் விடுதலை ஆவதற்கு வாழ்த்துகள் 08-Aug-2014 2:21 pm
காதல் அழகு நட்பே!! 08-Aug-2014 2:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

Shathyapriya

Shathyapriya

Chennai
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
ஜெனி

ஜெனி

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (25)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜெனி

ஜெனி

coimbatore
மேலே