பாரதி பாண்டியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாரதி பாண்டியன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-May-2018
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  6

என் படைப்புகள்
பாரதி பாண்டியன் செய்திகள்
Roshni Abi அளித்த படைப்பில் (public) Roshni5a1f9aedcc1ba மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Jun-2018 11:38 am

மாரி மழை ஓயாமல் பாெழிய, பலமான காற்றும், இடி மின்னலுமாய் வானம் அதிர்ந்தது. காெட்டிலில் கட்டியிருந்த பசு மாடு தரையின் ஈரத்தால் குளிரில் கத்திக் காெண்டிருப்பதைக் கேட்டு அரிக்கன் லாம்பைக் கையில் எடுத்துக் காெண்டு சாரத்தால் தலையை மூடியபடி மாட்டுக் காெட்டிலுக்குள் நுழைந்தார் மணிகண்டன். தனது அறைக்குள் இருந்தபடி யன்னலூடே பார்த்தவள் யாராே மாட்டை அவிழ்ப்பதாக நினைத்து பயந்தாேடி வந்து அவனைக் கண்டதும் தன்னை சுதாகரித்துக் காெண்டாள். கறுப்பி என்றால் அவளுக்கு ராெம்ப உயிர். அதன் நெற்றியில் இருக்கும் சுட்டியும் கழுத்துப் பகுதியில் இருக்கும் மண்ணிற அடையாளமும் தான் கறுப்பிக்கு அழகு. வாலைப் பிடித்து விளையாடுவதும்

மேலும்

நன்றி சகாேதரனே 02-Jul-2018 4:42 pm
கண்கள் எங்கும் கண்ணீர்த்துளிகள் முளைத்து விட்டது; கொஞ்சம் கொஞ்சமாய் நெஞ்சம் கூட பனித்துளிகள் போல சோகங்களால் கரைந்து போனது. இங்கே அன்பைக் கொடுத்து தோற்றுப்போனவர்கள் தான் ஏராளம்; காலத்தின் பாதையில் யாவும் வண்ணமாறிப் போனது. பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், பணம் என்று பல அரக்கர்களை ஓர் உள்ளம் தெரிவு செய்யுமானால், நிச்சயம் அவன் அன்பை விட்டு தூரமாகி விடுகிறான். பொழுதுகள் சாயும் வரை தான் காற்றும் ரோஜாக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறது அது போல வாழ்க்கை மாறி விட்டது. தனிமையில் இரு உள்ளங்கள் முதியோர் உள்ளத்தில் வாடுகிறது. ஆனால், சமுதாயத்தில் பிள்ளைகள் தலை நிமிர்ந்து வாழ்கிறது. விதிகள் கூட இங்கே சலவை செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏராளம்.ஒரு பக்கம் சுமந்தவள் குப்பையில் பிள்ளையை போட்டுப் போகிறாள்; மறுபக்கம் சுமந்தவளை பிள்ளைகள் குப்பையில் போட்டு விட்டுப் போகிறார்கள். இங்கே நடப்பதை எல்லாம் பார்க்கும் போது ஒரு கோடி உள்ளம் சிந்திக்க தேவை; குறிப்பாக கதையின் சாராம்சத்தை 'சூசிகை' போல கதையின் இரண்டாம் பந்தியில் உள்ள கடைசி நான்கு வரிகள் சொல்லி விட்டது. என்னை அதிகம் சிந்திக்க வைத்த சிறுகதை; கடைசியாக நீங்கள் எழுதிய சில சிறுகதைகள் தமிழுள்ள வரை வாழும் காவியங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2018 12:30 am
மிக்க நன்றி 30-Jun-2018 2:47 pm
மிகவும் அற்புதம்.. இன்றைய எதார்த்த நிலையை அப்படியே உணர்த்தி இருக்கிறீர்கள் ....பெற்றோர்கள் இல்லையெனில் பிள்ளைகளாகிய நாம் எல்லாம் இந்த உலகில் இல்லை என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள் ..இன்றய நாகரிக உலகின் பிள்ளைகள் ....உங்கள் எழுத்து தொடர வாழ்துக்கள் அபி 30-Jun-2018 12:54 pm
பாரதி பாண்டியன் - பாரதி பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2018 1:17 pm

மரமே தளராமல் வளர்ந்திடு !
நீரை விலை கொடுத்து வாங்கும் நாங்கள், விரைவில் உன் நிழலின் விலை கேட்டு வருவோம்.

மேலும்

கருத்துகளுக்கு நன்றிகள் பல, திருத்தங்களை திறுத்திக்கொள்கிறேன்... 27-Jun-2018 9:43 am
நல்ல முயற்சி, முதலில் கவிதை புத்தகங்களை வாங்கி படிக்க பழகுங்கள், பின்பு தங்களின் படைப்புகளை கவிதை நடையில் எழுத முயற்சி செய்யுங்கள். 22-Jun-2018 11:20 am
பாரதி பாண்டியன் - பாரதி பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2018 3:53 pm

வரவேற்க மனிதர்கள் அவசியமில்லை என்பதை உணர்த்த, சென்னை அன்புடன் வரவேற்றது என்னை. கடவுச் சீட்டு அதிகாரிகள் பலரை கடந்த பின்னே விமான நிலையம் என்னை வழியனுப்பியது.

எதிர்ப்பார்ப்புகள் இன்றி வரவேற்ற இச்சென்னைக்கு, என் மதியையும், மதியின் அன்பையும் பரிசாகக் கொடுத்துள்ளேன். இப்பரிசின் மதிப்பினை என் க்ளோனிங்கால் கூட உணர முடியாது, காரணம் இம்மதிப்பின் அளவை என்றும் நிர்ணயம் செய்ததில்லை. அவன் மதி கொண்டான், பெயரில் மட்டும்.!.!. ஊமைக்கும் உவமைச் சொல்லத் தூண்டும், அவன் இதழ் கண்டு. காலை வேலை உணவாய், ஊட்டச்சத்தையூட்ட அச்செவ்விதழை உண்டு பசியாறியுள்ளேன், வெகு நாட்களுக்கு பின் அறிந்தேன், முத்தம் கலோரிகளை குறைக்கத்த

மேலும்

இளம் எழுத்தாளனை ஊக்குவிக்கும் உங்கள் எழுத்துகளுக்கு, என் நன்றிகள் பல... 27-Jun-2018 9:24 am
காதல் உணர்ச்சி ததும்ப ததும்ப எழுதியிருக்கின்றிற் ; படிக்கும் போதே நானும் அந்த கதைக்களத்தில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருந்தது..... நல்ல படைப்பு... அழகான வருணனைகள்..... எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 22-Jun-2018 1:11 pm
பாரதி பாண்டியன் - பாரதி பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2018 12:40 pm

அதிகாலை 4 மணி, வேலைப்பளு அவளை ஏழுப்பியது. அதிகாலை இருட்டில் மின்சார ஓளி ஏற்ற மறுத்த அவள், நுழைந்ததோ தன் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கைக்களிக்கும் அச்சமயலறையில்.

சமையலறையின் மறுபுறத்தில், முன்தினம் தன்னைச் சார்ந்தோர் உண்ட பாத்திரங்களை மிதக்கக் கண்டால். மின்சார விளக்கின் இயக்கியை இருட்டில் சுவரின் கரையோரம் மெல்ல தேடிக் கண்டு கொண்டால்.

நெல்லின் நிர்வாணத்தை கண்டு மகிழாததால், அவற்றை நீரில் இரவே மூழ்கச் செய்திருக்கிறாள். இயந்திர ஆட்டுக்கல்லை இயக்கும் முன், கதவின் இரு முனையையும் சேர்த்து வைத்து, தன்னைச் சார்ந்தோரை ஒலியும் ஒளியும் அண்டாதவாறு கவனிப்புடன் கவனித்துக் கொண்டால். காலைச் சூரியன் கடிகாரத்த

மேலும்

uruthiyaka patiththu paarththu pathilalikkiren. 22-Jun-2018 11:05 am
Nandri nanba, neram ungal vasam erunthal,,,end matroru padaipaiyum padikavum... 21-Jun-2018 10:58 pm
நல்ல படைப்பு தொடருங்கள்... 21-Jun-2018 6:01 pm
பாரதி பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2018 3:53 pm

வரவேற்க மனிதர்கள் அவசியமில்லை என்பதை உணர்த்த, சென்னை அன்புடன் வரவேற்றது என்னை. கடவுச் சீட்டு அதிகாரிகள் பலரை கடந்த பின்னே விமான நிலையம் என்னை வழியனுப்பியது.

எதிர்ப்பார்ப்புகள் இன்றி வரவேற்ற இச்சென்னைக்கு, என் மதியையும், மதியின் அன்பையும் பரிசாகக் கொடுத்துள்ளேன். இப்பரிசின் மதிப்பினை என் க்ளோனிங்கால் கூட உணர முடியாது, காரணம் இம்மதிப்பின் அளவை என்றும் நிர்ணயம் செய்ததில்லை. அவன் மதி கொண்டான், பெயரில் மட்டும்.!.!. ஊமைக்கும் உவமைச் சொல்லத் தூண்டும், அவன் இதழ் கண்டு. காலை வேலை உணவாய், ஊட்டச்சத்தையூட்ட அச்செவ்விதழை உண்டு பசியாறியுள்ளேன், வெகு நாட்களுக்கு பின் அறிந்தேன், முத்தம் கலோரிகளை குறைக்கத்த

மேலும்

இளம் எழுத்தாளனை ஊக்குவிக்கும் உங்கள் எழுத்துகளுக்கு, என் நன்றிகள் பல... 27-Jun-2018 9:24 am
காதல் உணர்ச்சி ததும்ப ததும்ப எழுதியிருக்கின்றிற் ; படிக்கும் போதே நானும் அந்த கதைக்களத்தில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருந்தது..... நல்ல படைப்பு... அழகான வருணனைகள்..... எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 22-Jun-2018 1:11 pm
பாரதி பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2018 1:17 pm

மரமே தளராமல் வளர்ந்திடு !
நீரை விலை கொடுத்து வாங்கும் நாங்கள், விரைவில் உன் நிழலின் விலை கேட்டு வருவோம்.

மேலும்

கருத்துகளுக்கு நன்றிகள் பல, திருத்தங்களை திறுத்திக்கொள்கிறேன்... 27-Jun-2018 9:43 am
நல்ல முயற்சி, முதலில் கவிதை புத்தகங்களை வாங்கி படிக்க பழகுங்கள், பின்பு தங்களின் படைப்புகளை கவிதை நடையில் எழுத முயற்சி செய்யுங்கள். 22-Jun-2018 11:20 am
பாரதி பாண்டியன் - பாரதி பாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2018 12:40 pm

அதிகாலை 4 மணி, வேலைப்பளு அவளை ஏழுப்பியது. அதிகாலை இருட்டில் மின்சார ஓளி ஏற்ற மறுத்த அவள், நுழைந்ததோ தன் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கைக்களிக்கும் அச்சமயலறையில்.

சமையலறையின் மறுபுறத்தில், முன்தினம் தன்னைச் சார்ந்தோர் உண்ட பாத்திரங்களை மிதக்கக் கண்டால். மின்சார விளக்கின் இயக்கியை இருட்டில் சுவரின் கரையோரம் மெல்ல தேடிக் கண்டு கொண்டால்.

நெல்லின் நிர்வாணத்தை கண்டு மகிழாததால், அவற்றை நீரில் இரவே மூழ்கச் செய்திருக்கிறாள். இயந்திர ஆட்டுக்கல்லை இயக்கும் முன், கதவின் இரு முனையையும் சேர்த்து வைத்து, தன்னைச் சார்ந்தோரை ஒலியும் ஒளியும் அண்டாதவாறு கவனிப்புடன் கவனித்துக் கொண்டால். காலைச் சூரியன் கடிகாரத்த

மேலும்

uruthiyaka patiththu paarththu pathilalikkiren. 22-Jun-2018 11:05 am
Nandri nanba, neram ungal vasam erunthal,,,end matroru padaipaiyum padikavum... 21-Jun-2018 10:58 pm
நல்ல படைப்பு தொடருங்கள்... 21-Jun-2018 6:01 pm
பாரதி பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2018 12:40 pm

அதிகாலை 4 மணி, வேலைப்பளு அவளை ஏழுப்பியது. அதிகாலை இருட்டில் மின்சார ஓளி ஏற்ற மறுத்த அவள், நுழைந்ததோ தன் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கைக்களிக்கும் அச்சமயலறையில்.

சமையலறையின் மறுபுறத்தில், முன்தினம் தன்னைச் சார்ந்தோர் உண்ட பாத்திரங்களை மிதக்கக் கண்டால். மின்சார விளக்கின் இயக்கியை இருட்டில் சுவரின் கரையோரம் மெல்ல தேடிக் கண்டு கொண்டால்.

நெல்லின் நிர்வாணத்தை கண்டு மகிழாததால், அவற்றை நீரில் இரவே மூழ்கச் செய்திருக்கிறாள். இயந்திர ஆட்டுக்கல்லை இயக்கும் முன், கதவின் இரு முனையையும் சேர்த்து வைத்து, தன்னைச் சார்ந்தோரை ஒலியும் ஒளியும் அண்டாதவாறு கவனிப்புடன் கவனித்துக் கொண்டால். காலைச் சூரியன் கடிகாரத்த

மேலும்

uruthiyaka patiththu paarththu pathilalikkiren. 22-Jun-2018 11:05 am
Nandri nanba, neram ungal vasam erunthal,,,end matroru padaipaiyum padikavum... 21-Jun-2018 10:58 pm
நல்ல படைப்பு தொடருங்கள்... 21-Jun-2018 6:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

Roshni Abi

Roshni Abi

SriLanka
ரோஜா

ரோஜா

Tamilnadu
நிலா

நிலா

நாமக்கல்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (21)

mathinila

mathinila

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு
மேலே