ராஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 18-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 319 |
புள்ளி | : 66 |
காதலால் கவிதை கிடைத்தது
கவிதை மட்டும் ஒட்டிக்கொண்டது
மானோ மீனோ வானம்தானோ ?
கணைகள் பொழியும் ஆயுதம்தானோ ?
புதிதாய் உதித்த ஆதவன்தானோ ?
அந்தியில் நானும் வானம்தானோ ?
நிலவே உந்தன் விம்பம் தானோ ?
உன்னில் தவழும் மேகம்தானோ ?
என் கண்ணில் பட்ட விண்மீனோ ?
வானம் காணும் கடல்தானோ ?
கடலும் காணா மீன்தானோ ?
வளா வேலா சரிதனா ?
பெண்ணே உந்தன் விழித்தானா
காதலித்தால்தான் கவிதை எழுதவேண்டுமா என்ன ?
சட்டென வெட்டி சொல்லும் மின்னல்
காட்டிச்செல்லவும்
உருவமற்றவளின் உருவம் .
நடமாடும் மலரே
என் பலகால கனவே
நதியோடை இடையே
இடைகொண்ட பிறையே
சிறை கொள்ளும் துணிவே
தருகின்ற விழியே
விழி விழுகின்ற வழியே
தினம் செல்லும் என் மதியே
இமைத்தாண்டி வரவே
உன் இரவுக்குள் புகவே
உன் உறக்கத்தில் நின்று
என் உயிர்க்காதல் தரவே
உயிர் கொள்ளும் அளவை
பூ கொண்டதென்ன
பூ கொள்ளும் இடையை
நீ கொண்டதென்ன
நிலவாக சிரித்தாய்
நினைவாலே எரித்தாய்
நதியாக வந்தால்
என் யிர்த்தாகம் நீங்கும்
உயிராக வா
என் உயிர்காக்க வா
மருந்தாக காதல்
தடையின்றி தா ..
யார் சொன்னது?
=======================================ருத்ரா
அந்த மரக்குச்சியின் நுனிகளுக்கு?
அது
பட்டாம்பூச்சி ஆனது!
யார் சொன்னது
அந்த கூழாங்கற்களுக்கு?
அவை
வெள்ளிப்பனி மலை
ஆனது.
யார் சொன்னது
அந்த ஜன்னலுக்கு இரும்புக்கம்பிகள்
என்று?
அதற்கும் ரோஷம் வந்து
தங்க முலாம் பூசிக்கொண்டது.
காதல் என்று
யார் இங்கே கிசு கிசுத்தது?
=====================================
கெண்டை மீன் துள்ளும் கண்கள்
வண்டுபோல் உருளும் கருவிழிகள்
கொண்டையில் செண்பகபூ வாயில்கரும்பு
மண்டையில் மூளையிலா மாமன்மவளே !
பொங்கலும் பொங்கி கொண்டாடியாச்சு
பொங்கல் மாட்டுக்கும் கொடுத்தாச்சு
சிங்கமாமன் ஜல்லிக்கட்டுமாடி உயிரோடுவந்தாச்சு
உங்கப்பன் தைக்கணக்கு என்னாச்சு ?
அதோ போகின்றாளே ஏரிக்கரை மேலே
அவள் கிராமத்து கன்னிப் பெண்
ஒளி மயமான அவள் முகத்தில்
மஞ்சள் பூச்சு தங்கம்போல் மின்னுது
துள்ளும் கயல் கண்ணினாள் அவள்
பட்டணத்து அழகு 'மாடல்' யாரையும்
கண்டதில்லை அவர்கள் 'கேட் வாக்'
அறிந்தவள் அல்லள், ஆனால் அவள
நான் இருக்கும் நொடி இறந்தாலுமே
என் நினைவுகள் இறக்காது தானே பொன்மானே
சாவதில் துயர் ஒன்றும் கிடையாதடி
என் பயணங்கள் உனக்காக நீழ்கின்றது
பாதைகள் வலிக்காமல் பூக்கின்றது
உனைதேடி வரும்காலம் இனிக்கின்றது
என்னை நீங்கி நீ செல்ல முடியாதடி
மறுஜென்மம் வரும் வரையில் மனம் தங்காதடி
தடையேதம் போட்டாலும் உயிர் நிக்காதடி............
என்றும் பின்தொடர்ந்து வரும் ஜீவன் விளகாதடி..........................
...
உனக்காக என் வாழ்வு மாறாதடி ...