ஏன் செய்தாய் ...?

வந்தாய்...!
நீயானாய்...!
மாயம் செய்தாய்...!
நான் நீயானேன் ...!
வசமாக இருந்த என்னை ..!
வசப்படுத்தினாய்...!
எல்லாம் நீயானாய்...!
வலி தந்தாய் ...!
சென்றாய் ....!
ஏன் செய்தாய் ...?
வந்தாய்...!
நீயானாய்...!
மாயம் செய்தாய்...!
நான் நீயானேன் ...!
வசமாக இருந்த என்னை ..!
வசப்படுத்தினாய்...!
எல்லாம் நீயானாய்...!
வலி தந்தாய் ...!
சென்றாய் ....!
ஏன் செய்தாய் ...?