கல்லறையாக முளைத்திருப்பது ஏன்?
![](https://eluthu.com/images/loading.gif)
என் காதல்
கண்ணிரில் நனைந்து
வெண்ணீராய்
உதிர்ந்த பின்
நினைவுகள் மட்டும்
எனக்கு
கல்லறையாக
முளைத்திருப்பது ஏன்?
என் காதல்
கண்ணிரில் நனைந்து
வெண்ணீராய்
உதிர்ந்த பின்
நினைவுகள் மட்டும்
எனக்கு
கல்லறையாக
முளைத்திருப்பது ஏன்?