விதிகளை மதி!

விதிகளை மதி!

சாலையில் செல்லும்போது
சேலையை பார்க்காதே!

சேலையே உன்னைப்பார்த்தால்
வேலையை பார்க்கச்சொல்!

வேலையை பார்க்கும்போது
கோழையாய் மாறாதே!

நாளையை எண்ணி இந்த
வேளையை தொலைக்காதே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Mar-13, 10:09 pm)
பார்வை : 108

மேலே