காதலுக்கு கண்ணில்லை

கரும் பூக்கள் கொண்டு வா
காதலிக்கிறேன் என்றாய்
இரு பூக்கள் என்றே உனக்கு
என் கண்ணை எடுத்து விட்டேன்டி
நான் உன் மேல் கொண்ட காதலால்


எழுதியவர் : . ' . கவி (25-Nov-10, 5:25 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 540

மேலே