டிசம்பரே .....!
நீ
வண்ண கோலங்களில்
கடைசி கோலம் ....!
புதுமையின்
பிறப்புக்கு
புத்துயிர் ஊட்டும்
பதுமை ....!
உன் உன்னத
உலகத்தை
நானறிவேன் .....!
நீ
ஒளியல்ல ...!
மெழுகு ....!
உன் பெருமையை உருக்கி
புதுமையின்
தீபத்தை ஏற்றுபவள்....!