கற்றுக்கொண்டாய் இந்த கலையை ..?

நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து
மெதுவாக விலகிவிட்டாயே
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு ....?
கற்றுக்கொண்டாய் இந்த கலையை ..?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (8-Apr-13, 5:00 pm)
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே