இனியின் உயிரே கவிதை

அவள் என்னை வெறுத்த பின்னும்
நான் ஏன் அவளை நேசிக்கிறேன் தெரியுமா???
ஏனென்றால்
என் தாய் வயிற்றில் சுமந்ததுபோல் ...
என்னை இதயத்தில் சுமந்ததால் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (19-Apr-13, 6:05 am)
பார்வை : 196

மேலே