உண்மையா ?
உன்னை பற்றி
எழுதும் போது மட்டும்
என் எழுதுகோல்
முரண்டுபிடிக்கிறது
மை இல்லாமல் அல்ல
உன்னை பற்றிய
பொய் இல்லாமல் .....!!!!
உன்னை பற்றி
எழுதும் போது மட்டும்
என் எழுதுகோல்
முரண்டுபிடிக்கிறது
மை இல்லாமல் அல்ல
உன்னை பற்றிய
பொய் இல்லாமல் .....!!!!