மரணப்படுக்கையிலும் என் காதருகே நண்பன்

உளரித்தீர்க்கும் உணமைக்கவிதை உணர்வுக்கவிதை அல்ல இது

உண்மைக்காதலின் வலியை உருவகப்படுத்தும் வரிகள் (வலிகள் )

குருதியின் இறுதிச்சொட்டு காயும்வரை

இறுதிச்சடங்கில் இறுதியில் இருதயம் பொசுங்கித்தீயும்வரை

மனதில் மறதியின் உச்சக்கட்டம் ஓங்கியும்

மரணப்படுக்கையிலும் என் காதருகே நண்பன்

டேய் உன்னவள் வந்துட்டாடா மச்சான்னு - னு

சொன்னாப்போதும் உயிர்பிழைக்கும் என் பிணமும்

உன்னை ஏற்கும் என் மனமும் ..................

எழுதியவர் : Manu (23-Apr-13, 8:18 pm)
சேர்த்தது : manuneethichozhan
பார்வை : 86

மேலே