குரல்வளை நெரித்திடு !!!

பூக்களின்
மொட்டுடைத்து
பா க்களின்
பல்லவி திருடி
தொப்புள் கொடி
அறுத்தேனும்
தெருநாயாய்
அலைந்தேனும்
புணரத்துடிக்கும்
மூதேவிகள்
ஆண்குறி
இழுத்தறுத்து
இதயம்
கிழித்தெடுத்து
தோல் உரித்து
தொங்க விட்டாக வேண்டும்
நாளைய
வல்லுருகளின்
நரித்தனம் அடங்க !!