மரணம் கூட மறுக்கிறது ....
கடல் கூட கரை சேர்க்கிறது!
கறை படிந்த என்னை கரைக்காமல்...
எமணும் என்னை ஏமாற்றுகிறான் !
நீ என்னை ஏமாற்றியதால்.....
கயிறு கருகி போகிறது!
உன்னால் நான் எரிந்து கொண்டிருப்பதால்...
விஷம் கூட விலகி நிற்கிறது...
நீ என்னை விட்டு விலகியதால்...
மரணமே என்னை மறுக்கிறது!
மனதில் நீ இருப்பதனால்...