"சந்திப்போமா மறுபடியும் ?"

கனவாகவும்
கற்பனையாகவும்
இருந்த
உன்னை
நினைவோடும்
உயிரோடும்
கலந்து
விட்ட
கண்கள்
காத்திருக்கின்றன
மீண்டும்
ஒரு முறை
உன் வரவுக்காக !!!!!!!

எழுதியவர் : sasikumar (26-Apr-13, 11:36 am)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 114

மேலே