ஒரு கொள்கைவாதியின் குறியீட்டு அழிப்பு..!

குறியீடுகள் பேதம் வளர்க்கும்
வெறியோடு அழித்தவன்
கரை படிந்த தம் கரங்களை
பரபரவென தேய்த்துக் கொண்டான்
தன் கருஞ்சட்டையில்...
எந்தவித உறுத்தலுமின்றி..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (27-Apr-13, 9:28 am)
பார்வை : 161

சிறந்த கவிதைகள்

மேலே