பிரிவு ஒன்று புதிதல்ல

பிரிவு ஒன்று
புதிதல்ல
பிரிந்தாலும் பின் தொடர்வதும்
தவறல்ல
மறந்தாலும்
என் மரணத்திலயாவது
வந்துவிடு
மலர் தூவ என்று ,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (27-Apr-13, 10:45 pm)
பார்வை : 260

மேலே