புன்னகை மட்டும்
புன்னகை மட்டும் காயப்படுத்தவில்லை
உன் அன்பும் தான் நீங்காத
உன் இதய சிறை தந்துவிட்டது .....
தவித்து முழித்தால்
குழந்தை ஆக்கி என் வயதையும் கொன்றுவிட்டது ....
தத்தி தவழும் என்னக்கு
நடை கற்று கொடு
உன் மெலிய விரல் கொண்டு ...
இல்லை என்றால் அழுவேன் .....
ஆசை முத்தம் தர வேண்டும்
என் அழுகை நிறுத்த .....
என்ன செய்ய போகிறாய் .....