மனிதன் 7

ஏமாளியாகாதே
கோமாளியாகாதே
குறிக்கோள் இருக்க வேண்டும் வாழ்வில்
நன்மையுண்டு கோடி கோடி
தீமையுண்டு கோடி கோடி
தீமையை நாடு வான் கயவன்
நன்மையை நாடுவான் மனிதன்.
.
யோகராணி.ரூ

எழுதியவர் : யோகராணி.ரூ (30-Apr-13, 7:00 am)
பார்வை : 211

சிறந்த கவிதைகள்

மேலே