என்னவளின் கண்ணீர்த்துளி 555

உறவே

உன் கன்னங்களை என்
விரல்கள் தயுவியபோது...

உன் முத்தங்களை
ஏந்தினேன்...

இன்று...

உன் மழலையை நான்
தயுவும்போது உன்

கண்ணீர் துளிகளை
என் கைகளில்
ஏந்துகிறேன் ...

ஏனடி மானே ....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-May-13, 4:11 pm)
பார்வை : 161

மேலே