பிரியா விடை
என் பேனா மை சிந்தியது கண்ணீராய்.............
அதற்கும் தெரிந்து விட்டதோ
பிரிவு கடிதத்தின் வலி ...................
----------கல்லூரியின் கடைசி நாள்
என் பேனா மை சிந்தியது கண்ணீராய்.............
அதற்கும் தெரிந்து விட்டதோ
பிரிவு கடிதத்தின் வலி ...................
----------கல்லூரியின் கடைசி நாள்