"தலைப்பு முக்கியமல்ல"-எழுத தெரியாதவன் (வாழ்க்கை கவிதை வெ.நாள் 10/05/2013)

ஒவ்வொரு குடிமகனும்
சொர்க்கம் போய்வரும் போதெல்லாம்,
ஒவ்வொரு குடும்பமும்
நரகம் பொய் வருகிறது.
ஒவ்வொரு குடிமகனும்
சொர்க்கம் போய்வரும் போதெல்லாம்,
ஒவ்வொரு குடும்பமும்
நரகம் பொய் வருகிறது.