நானும் என் அப்பாவும்...
நானும்
என் அப்பாவும்
எப்போதும் காட்டிக்கொண்டதில்லை
எங்கள் பாசத்தை....
இருந்தும் -
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளாத போது
எங்களின் கண்ணீர்
காட்டிக்கொடுத்துவிடும்.
நானும்
என் அப்பாவும்
எப்போதும் காட்டிக்கொண்டதில்லை
எங்கள் பாசத்தை....
இருந்தும் -
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளாத போது
எங்களின் கண்ணீர்
காட்டிக்கொடுத்துவிடும்.