நிமிடங்கள் நின்ற
நிமிடங்கள் நின்ற விழிகளில்
நில்லாது வழியும் துளிகள்
விழிகள் பார்க்காமல் நடிப்பதால் ..........
நடிப்பது உன் மனம் தானே
என்னை விரும்பும் உன் விழிகளை
ஏனடி சிறை வைகிறாய் .....
பாவம் அவைகள்
உன்னை கேளாமல் என்னை பார்க்கிறது ...
அலைகள் கரையை தொட்டுச் செல்வதுபோல் .......