உன்மத்தன்..!

அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்
ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்

இவன்,
பெண் விழியால்
விதி வசத்தால்
மதி இழப்பால்
மது ரசதால்
பெரும் பழியால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!

எழுதியவர் : (5-Dec-09, 12:20 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 994

மேலே