Yekam

பெண்ணே உன்னக்க நான் காத்திருக்கிறேன் தனிமையில் .....
எனோடு உறவாட யாரும் இல்லை இங்கே ....
நீயோ என் விழியில் விழாமல் இருக்கிறாய் எங்கே ....
வலிகிதடி என் நெஞ்சம் .......
தருவாயா உன் மடியில் என்னக்கு தஞ்சம்.....!

எழுதியவர் : (19-May-13, 11:57 am)
சேர்த்தது : saamy1984
பார்வை : 76

மேலே