ஊசலாட்டம் என் காதலில்
ஊசலாட்டம் என் காதலில் உன்னால்
தவித்து துடிக்கிறது உயிர் கொண்டு
இடையே சிக்கிய பொய்யாய்
கவிதைக்கும் மௌனத்திற்கும் இடையே
என் கற்பனை தாண்டி செல்வதில்லை உன்னை
வறட்சி தாகம் மோகம் உண்டு
இலையுதிர்காலம் எப்போதும் இல்லை
வசந்த கால காற்று
வருடி செல்லும் உன் காதல் ............