கஞ்சன்

உன் முன் கையில் முத்தமிட்டபோது
லேசாக முனகினாய் நீயும்
எனை கஞ்சனென்று....

அள்ளித்தர நான் தயார்
நீ ஏவாளாய் மாறிவிட்டால்..

அப்போதும் நீ சொல்வாய்
ஆடை குறைத்த காரணத்திற்காய்
எனை கஞ்சனென்று....

எழுதியவர் : Karthick (5-Dec-10, 10:39 pm)
சேர்த்தது : Karuppiah
பார்வை : 369

மேலே