கடவுள் எங்கே

ஏழைகளின் பசி..
கல்விக்காக காத்திருக்கும் சிறுவர்கள்..
நியாயத்தை பேசமுடியாத இடம்..
ஏழைபணக்கார வேற்றுமை..
வியர்வை சிந்தியும் நஷ்டப்படும் விவசாயிகளின்
விளைநிலம்....
இங்கெல்லாம் தென்படாத நீ எங்கே...

எழுதியவர் : prakashraj (25-May-13, 12:17 am)
பார்வை : 112

மேலே