என் உயிர் நண்பன்!

ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால்
அழுவதில் கூட சுகம்தான்!
சாய்ந்து கொள்ள நண்பன் இருந்தால்
சாவதில் கூட இனிமைதான்!-நண்பா
உன்னை அழவும் விட மாட்டேன்!
விழவும் விட மாட்டேன்!-
அணைத்துக்கொள்,ஆயுள் வரை இருப்பேன்
உன் உயிர் நண்பனாய்!

எழுதியவர் : geethuvino (6-Dec-10, 2:40 pm)
சேர்த்தது : geethu
பார்வை : 7085

மேலே