யானையின் ஜோக்ஸ்

ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு.!
யானை அடுத்த நாளே செத்துடுச்சு.!
அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே.?


*************************************

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்...

நன்றி ;விக்கி

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-May-13, 10:05 pm)
பார்வை : 714

மேலே