என்னவளே தாய்

எங்கே என்
துயரமில்லாத
வாழ்வு !

வாழ துடிக்கிறேன்
இன்று !

இன்பமே
ஒன்றாகி
இருந்தேனம்மா !!!

உன்
கருவறையில் !!!

இல்லை!
இன்று!

வெளிவந்தபின்பு
வேதனையான
வாழ்வு !

என்
வாழ்வில்
விளக்கேற்ற!

உன்
விழிகளில்
வடியும்
கண்ணீர்
அறிவேனம்மா!

உன்
உயிர்முச்சில்
என்
சுவாசத்தை
தந்தாய்!

தருகிறேன்!!!

என்
எதிர்காலத்தில்
என்றுமே
இன்பமாய் !!!

இருகண்களில்
வழிவது
ஆனந்ததிற்கான
கண்ணீராய் !!!

காலடியில்
காத்திருப்பேன்
உந்தன்
அன்பான
முகத்தை
பார்த்துக்கொண்டே!!!!!!!!!!

எழுதியவர் : preethikadarkarairaj (29-May-13, 11:56 am)
சேர்த்தது : Raman Selvam
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே