கணவன் மனைவி கடி ஜோக்ஸ்

ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்.

ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.

கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க,
திடீரென்று அழகி அவனை அறைந்தாள்.

கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?" என்று கேட்க "
எதுக்கு என் இடுப்பைக் கிள்ளினே..?" என்றாள்.

கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் வேறு.

லிப்ஃட் நின்று எல்லோரும் வெளியேற, மனைவி சொன்னாள்..

"அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க.. நாந்தான் அவளைக் கிள்ளினேன்..!"

நன்றி முரளி

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-May-13, 11:05 pm)
பார்வை : 1604

சிறந்த நகைச்சுவைகள்

மேலே