திருக்குறள்-சென்ரியூ 12

அறத்துப்பால்
வான் சிறப்பு

துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Jun-13, 2:24 pm)
பார்வை : 51

மேலே