திருக்குறள்-சென்ரியூ 13

அறத்துப்பால்
வான் சிறப்பு

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி-

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Jun-13, 2:32 pm)
பார்வை : 54

மேலே