நானே தொலைந்து விட்டேன்....

பத்திரமாய் தான் நான் இருந்தேன்
உன்னை பார்க்காத வரை....
உன்னை கண்ட நாள் முதல்
என் பெயரை கூட மறந்து விட்டேன்...
உன் வீடு வாசலில் கோலம் போடுகிறேன்....
உனக்கு விக்கல் எழுகையில் நான் தண்ணீர் குடிக்கிறேன்....
உன்னால் ரசிக்கப்படும் அனுஷ்காவையும் த்ரிஷாவையும் அடியோடு வெருக்கிறேன்....
என் பெயர் பின்னல் உன் பெயர் சேர்கிறேன்....
மொத்தத்தில் நான் என்னையே தொலைத்து விட்டேன்......

எழுதியவர் : SANDHIYAPRIYA (4-Jun-13, 11:22 am)
பார்வை : 124

மேலே