ஓடி வா நிலா
இறைவனின் திருமுகம்
என்றான் இறைக்கவிஞன்
என் காதலியின் முகமென்றான்
இளங்கவிஞன்
போங்கடா போக்கத்தவனுகளா
என நில்லாமல் ஓடியது நிலா
ஒன்றிரண்டு பசித்த
குழந்தைகளுக்கு
சோறுட்ட
இறைவனின் திருமுகம்
என்றான் இறைக்கவிஞன்
என் காதலியின் முகமென்றான்
இளங்கவிஞன்
போங்கடா போக்கத்தவனுகளா
என நில்லாமல் ஓடியது நிலா
ஒன்றிரண்டு பசித்த
குழந்தைகளுக்கு
சோறுட்ட